Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

அறிக்கை

இனி மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை கிடைக்கும் .363 மாணவர்கள் மட்டும் பயன்பெறுவர்.தமிழக அரசு.

தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்வி உதவித்தொகை, காலை உணவு திட்டம், இலவச மிதி வண்டி, இலவச பேருந்து பயண அட்டை என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில்…
Read More...

திருச்சியில் இந்திய அரசின் SKILL, NSDC சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியில் தொடர்பு கொள்ள…

திருச்சியில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி ஆரம்பம்..... இந்திய அரசின் SKILL, NSDC சார்பில் திருச்சி தேவர்ஹால் எதிரில், நேஷனல் பைப்ஸ் மாடியில், மத்வ சித்தாந்த சபா பயிற்சி நிலையத்தில் தங்க மதிப்பீட்டாளர் பயிற்சி வருகிற நவம்பர்…
Read More...

ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ இல்ல திருமணத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் ஸ்ரீரங்கத்தில்…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர், வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சி வரும் தமிழக முதல்வர் ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் அடிமனை…
Read More...

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் நாளை பொதுவிநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம்…

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் சனிக்கிழமை (நவ. 8) பொதுவிநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: …
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாளை சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன்…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாளை சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு. திருச்சி காந்தி மார்க்கெட் சிஐடியு லாரி புக்கிங் ஆபிஸ் தொழிலாளர்கள் யூனியன் ஜி.கே.ராமர்…
Read More...

ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள 100 போலீசார் 4 மணி நேரம் 25 நிமிடம் பாதிக்கப்பட்ட மாணவியைக்…

ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள 100 போலீசார் 4 மணி நேரம் 25 நிமிடம் பாதிக்கப்பட்ட மாணவியைக் கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனது ஏன்? எடப்பாடி பழனிச்கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவணா…
Read More...

திருச்சியில் நாளை மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம் ….

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்வாரிய தரப்பில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள்…
Read More...

திருச்சி மாநகர பகுதியில் இன்று குடிநீர் நிறுத்தம்.

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது…
Read More...

ஓயாமரி மின் மயானம் மூடப்படுகிறது. திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி,வார்டு குழு அலுவலகம்-I, பிரிவு-III, வார்டு எண்:15-க்குட்பட்ட ஓயாமாரி இடுகாடு மயானத்தில் எரிவாயு தகன மேடை (2 எண்ணிக்கை) (LPG Gas Furnace) மூலம் சடலங்களை எரியூட்டும் இடம் உள்ளது. இந்த தகன மேடைகளில் பழுது…
Read More...

நாளை திருச்சி மாவட்டத்தில் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம் ….

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்வாரிய தரப்பில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு…
Read More...