திருச்சி, மருங்காபுரி உதவி மின்பொறியாளர் விவசாயிடம் கையூட்டு இலவச மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் ,… Read More...
தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் கடந்த 25-ந் தேதி திருவாரூர் ரயில் நிலையத்தில் ஆய்வு பணியினை மேற்கொண்டார். அப்போது பயணிகள் ஓய்வறையில் கழிவறை முறையாக பராமரிக்கப்படவில்லை எனக்கூறி பொதுமக்கள், பிறத் துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள்… Read More...
பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதும் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை மத்திய சட்ட துறை இணை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வால் மூலவர்
நம் பெருமாள் ரங்கநாயகி… Read More...
திருச்சி நீதிமன்றத்தில் வருகிற 14 ந்தேதி மக்கள் நீதிமன்றம். பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்.
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், முசிறி, மணப்பாறை, துறையூர், லால்குடி, தொட்டியம், திருவரங்கம் என… Read More...
உங்கள் பொதுச் செயலாளரிடம் கூறி பிரதமரிடம் கேட்டு நிதியை பெற்று வாருங்கள் என நக்கல் பேசும் திருச்சி மாநகராட்சி மேயர்.அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு .
மாநகராட்சி பொது நிதியிலிருந்து எந்தப் பணிகளும் செய்யப்படவில்லை என… Read More...
திருச்சி கலெக்டர் ஆபிஸ் சாலையில் உள்ள செயின்ட் ஜான் வெஸ்ட்ரி பள்ளி ஷ்வார்ட்ஸ் ஹாலில் திருச்சி அனைத்து பெண்கள் சங்கங்கள் சார்பில் அகில உலக மகளிர் தின விழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோல போட்டி,மேக்கப்… Read More...
திருச்சி மன்னார்புரத்தில் மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்.
ஏராளமானோர் பங்கேற்பு. மின்வாரியத்தில் பணி புரியும் கிளாஸ் - 1 மற்றும் கிளாஸ் - 2
பொறியாளர்களுக்கும்,அலுவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கிட மறு… Read More...
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் பாதைகள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில்… Read More...
திருச்சி அன்னை ஆசிரமத்தில் 83 சிறுமிகள் உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனால், அவர்கள் உடனடியாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். குழந்தைகள் நலக் குழு மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி,… Read More...
தமிழக படைப்பாளர் மக்கள் கட்சியின் சார்பில் திருச்சி ரயில்வே நிலையம் அருகில் உள்ள அருண் தனியார் திருமண மண்டபத்தில் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜர் பாகவதரின் ஜெயந்தி விழா மற்றும் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டம் மாநில பொதுச்… Read More...