Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அரசு பள்ளிகளில் தளவாட பொருட்கள் வாங்கியதில் பல லட்சம் ஊழல் . தலைமை ஆசிரியர்கள் 9 பேர் மீது வழக்கு…

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக, மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் (சமக்ர சிக்சா ஸ்கீம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ்…
Read More...

திருச்சியில் அழுகிய நிலையில் முதியவரின் பிணம் . போலீசார் விசாரணை

திருச்சியில் அழுகிய நிலையில் முதியவர் பிணம் . சென்னை மேற்கு மாம்பழம் பிருந்தாவனம் குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன் (வயது 75). திருமணம் ஆகாதவர். இவர் திருச்சி- மதுரை ரோடு ஜான் பஜார் பகுதியில் உள்ள ஒரு வணிக…
Read More...

திருச்சியில் 17 வயது சிறுவன் தோழி உடன் மாயம் .

திருச்சியில் தோழியுடன் 17 வயது சிறுவன் மாயம். திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் கல்யாணசுந்தரம் தெரு பகுதியை சேர்ந்தவர் அக்பர். இவரது மகன் சேக் அப்துல்லா (வயது 17). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ…
Read More...

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி. திரும்ப கேட்கச் சென்ற வாலிபர்களுக்கு அடி உதை 2…

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி; திருச்சி திருவானைக்கோவில் நடு கொண்டையம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 38). இவர் வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். இதை அறிந்த திருச்சி தில்லைநகர்…
Read More...

திருச்சியில் 6 மாதத்தில் பணத்தை 2 மடங்காக மாற்றி தருகிறேன் என ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.25…

திருச்சியில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் 24 லட்சம் மோசடி செய்த கணவன்- மனைவி மீது வழக்கு பதிவு. திருச்சி தெற்கு தாராநல்லூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 37). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து…
Read More...

மக்களின் குறைகளை தீர்க்க முன்னுரிமை கொடுப்பேன். திருச்சி புதிய ஆணையராக பொறுப்பேற்ற சரவணன்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராக வே.சரவணன் பொறுப்பேற்றார் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை நிர்வாக இயக்குனராக பணியாற்றிய வே.சரவணன், அவர்களை பணி மாறுதல்…
Read More...

அதிமுக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டங்களில் திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன்…

திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் நேற்று மாலை மலைக்கோட்டை மற்றும் புத்தூர் பகுதிகளில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டங்களுக்கு பகுதி செயலாளர்கள் தலைமை தாங்கினர். கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில…
Read More...

உதவி பேராசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்கியும் ஊதிய உயர்வு வழங்கப்படாததை கண்டித்து திருச்சி கல்லூரி…

அரசு உதவி பெறும் கல்லூரி உதவிப் பேராசிரியா்களுக்கு பணி உயா்வு வழங்கி 6 மாதமாகியும் உரிய ஊதிய உயா்வு வழங்கப்படாததைக் கண்டித்து திருச்சியில் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. அரசு…
Read More...

ஆசிரியர் தாக்கியதில் திருச்சி காஜாமியான் பள்ளி மாணவனின் மனநிலை பாதிப்பு. உரிய விசாரணை நடத்த மதுரை…

திருச்சி காஜாமலை பகுதியைச் சேர்ந்த இக்பால் பால் வியாபாரி. இவரது மகன் காஜாமியான் பள்ளியில் 9ம் வகுப்பு வருகிறார். காஜா மியான் பள்ளி அறிவியல் ஆசிரியர் முருகதாஸ் என்பவர் செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் குறைந்த மதிப்பெண்…
Read More...

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா, முத்தமிழ் அறிஞர் இலக்கிய மன்ற விழா மற்றும் உடற்கல்வி போட்டி பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா 13-02-2024 செவ்வாய்க்கிழமை மாலை 4.00மணிக்கு பள்ளி வளாகத்தில்…
Read More...