Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சமயபுரம் கோயில் தெப்பக்குளத்தில் பாய்ந்த லோடு ஆட்டோ .

திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்திரா காலணியில் தேரடியான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லோடு வாகனத்தை சமயபுரம் கோயில்  வழிபாட்டு தளத்தின் தெப்பக்குளம் கரையோரம் நிறுத்தி வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக…
Read More...

திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையத்தில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற…

திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையத்தில் பயின்று, இளங்கலை மருத்துவ படிப்பில் தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா! ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையம்…
Read More...

ரயிலில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட திருச்சி வாலிபர் கைது

சென்னை அண்ணாநகர் திருவள்ளுவர் குடியிருப்பைச் சேர்ந்தவர் வினோத் கண்ணா (வயது 45). இவர் சொந்த வேலை காரணமாக, திருவாரூருக்கு சென்றிருந்தார். பின்னர், அங்கிருந்து சென்னை எழும்பூருக்கு விரைவு ரயிலில் கடந்த 28-ம் தேதி இரவு…
Read More...

திருச்சி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் மற்றும்…

திருச்சியில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாற்றம் அமைப்பின் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு…
Read More...

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் கருவேல…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது, மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் பொன்மலையடிவாரம் பகுதியில் புங்கை, கொடுக்காய் ப்புளி, வேம்பு போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டது. தமிழகத்தின்…
Read More...

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சாக்சீடு தொண்டு நிறுவனம் மரக்கன்றுகள் நடப்பட்டது

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு சாக்சீடு தொண்டு நிறுவனம் சார்பாக நிறுவன வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாப்பு தலைமையில் நடந்தது. சாக்சீடு நிறுவன இயக்குனர் அருட். சகோதரி…
Read More...

நாம் தமிழர் கட்சியின் மூலம் சொல்ல வேண்டிய செய்தி திராவிட அரசியலில் இருந்து தமிழர்கள் வெளிவர தொடங்கி…

தமிழ்நாட்டில் நடந்த லோக்சபா வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வென்றுள்ளது. ஆனால் இந்த லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் பல்வேறு தொகுதிகளிலும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.…
Read More...

ஹெல்மெட் அணியாமல் செல்போன் பேசியபடி சென்ற ஸ்ரீரங்கம் பெண் காவலர்

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் செல்வராணி என்பவர் காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஸ்கூட்டரில் போகும்போது செல்வராணி செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியுள்ளார். அவர் ஹெல்மெட்டும் போடவில்லை. இதனை அந்த வழியாக…
Read More...

காட்டூரில் கருணாநிதியின் உருவ சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் மகேஸ் பெய்யாமொழி…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை 100 நிகழ்ச்சிகளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. நூறாவது நிகழ்ச்சியாக திருச்சி திருவெறும்பூா் அருகே காட்டூா் ஆயில் மில்…
Read More...

இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்.காலை 11 மணிக்கு முன்னிலை நிலவரம் தெரியும் .

திருச்சி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 6 பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து மொத்தம் 124 சுற்றுகளில் இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன.வாக்கு எண்ணும் பணியில் 1,627 போ் ஈடுபடுகின்றனா். 3 அடுக்குப் பாதுகாப்பில் மத்திய, மாநில…
Read More...