Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 9 வயது சிறுமியை விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கால் உடைந்து கைது

திருச்சியில் 9 வயது சிறுமி இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த 5ஆம் வகுப்பு படிக்கும் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 17) இரவு 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியே…
Read More...

திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்து நாளை நடைபெற உள்ள கண்டன…

திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் முன்னாள் மாமன்ற துணை மேயருமான ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சிராப்பள்ளி மாநகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். அஇஅதிமுக பொதுச்…
Read More...

லால்குடி நகரம் மற்றும் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை மாவட்ட…

அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் உறுப்பினர் அட்டை வழங்கினார். இந்த நிகழ்ச்சி…
Read More...

திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரின் கேட்காத காதுகளை கேட்க வைக்க பாஜக சார்பில் நாளை சங்கு…

பாரதிய ஜனதா கட்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி அனைத்து மண்டல் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் . திருச்சியில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதால் பொதுமக்களுக்கு நோய் நோய் தொற்று ஏற்பட்டு பல்வேறு நபர்கள்…
Read More...

மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு ரூ.100 காயின் வெளியிட்ட மத்திய அரசின் நடவடிக்கை…

மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு ரூ.100 காயின் வெளியிட்ட மத்திய அரசின் நடவடிக்கை போற்றுதலுக்கு உரியது என திருச்சி உபயோகிப்பாளர் உரிமை இயக்க பொது செயலாளர் மகேஸ்வரி வையாபுரி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர்…
Read More...

திருச்சி தனியார் பள்ளி மாணவி 100 மீட்டர் தூரம் ஆம்னி காரை இழுத்து சாதனை

திருச்சி அதவத்தூரில் உள்ள தனியார் பள்ளியின் பதினெட்டாவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஜீயபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கே.கே. பாலச்சந்தர் கலந்து கொண்டார் . சிறப்பாக நடைபெற்ற…
Read More...

திருச்சி அருகே முதியவர் கழுத்தை அறுத்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் பெரிய அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் மருதை மகன் ரெத்தினம் (வயது 65). இவா் தனது வீட்டிலிருந்த அரை பவுன் நகை மற்றும் ரூ.28 ஆயிரத்தை வீட்டுப் பணியாளரான வில்லுகாரனூா் செபஸ்தியாா் மகன் அற்புதசேகா்…
Read More...

திருச்சி கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி பூட்டை உடைத்து மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்கள்…

திருச்சி கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் பூட்டுகளை உடைத்து, அங்கிருந்த 2 மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனர். திருச்சி கருமண்டபத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியை…
Read More...

2 குழந்தைகளின் தாயை மயக்கம் மருந்து கொடுத்து மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்த திருச்சி…

திருச்சியில் திண்டுக்கல்லை சேர்ந்த செவிலியரை, ரயில்வே காவல்துறையில் பணியாற்றும் காவலர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல்…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது. வடிவு என்கிற கல்வராயன் தலைமறைவு.

நேற்று முன்தினம் மாலையில் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் சிலர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து பத்திரிகையாளர்கள் மேலூர் ரோட்டில் மணல் கடத்தல் குறித்த செய்தி சேகரிக்க சென்றனர். இதனை அறிந்த ஸ்ரீரங்கம்…
Read More...