திருச்சி கே.கே. நகர் அரசு மாநகராட்சி பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சி.
திருச்சிராப்பள்ளி கே.கே.நகர் மாநகராட்சி, அரசு உயர்நிலைப் பள்ளியில் 18/03/2024 அன்று. காலை ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி மாணவர்கள் சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என நான்கு குழல்களாக பிரிக்கப்பட்டனர். ஒட்டுமொத்த…
Read More...
Read More...