Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அமமுக உறையூர் பகுதி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில்…

திருச்சி மாநகர் மாவட்ட உறையூர் பகுதி செயலாளர் மற்றும் வட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், அமமுக பொதுச்செயலாளர், டிடிவி தினகரன் அணைக்கிணங்க, திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, உறையூர் பகுதி செயலாளர் மற்றும் வட்ட செயலாளர்கள்…
Read More...

திருச்சி எஸ் பி க்கு மிரட்டல் விடுத்த ரவுடி துரையின் ஆதரவாளர் கைது .

திருச்சி புத்தூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ரெளடி துரை என்கிற துரைசாமி புதுகையில் போலீஸாா் என்கவுண்டரில் அண்மையில் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அவரது ஆதரவாளா்கள் சமூகவலைதளங்களில், திருச்சி எஸ்.பி. படத்துடன் மிரட்டல் விடுக்கும் வாசகங்களை…
Read More...

மீண்டும் எடப்பாடியாரை முதல்வராக்க பாடுபடுவோம் என சபதம் ஏற்போம்: திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர்…

அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க இன்று காலை 10.30மணி அளவில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள்…
Read More...

திருச்சியில் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து மலைக்கோட்டை பகுதி சார்பில் துண்டு…

அஇஅதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க , திருச்சி மாநகர் மாவட்டம் மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பில் விடியா திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை…
Read More...

தங்கள் கிரயம் செய்த இடத்திற்கு ரூ. 30 லட்சம் கேட்கும் மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி…

தங்கள் கிரையம் செய்த இடத்திற்கு ரூ.30 லட்சம் மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி உரிமையாளர் எஸ்பியிடம் புகார்:- திருச்சி பொன்மலைபட்டி வடக்குத் தெருவை சேர்ந்த டென்சிங் பெர்னாட் என்பவர் திருச்சி சுப்பிரமணியபுரத்தில்…
Read More...

குழந்தைகள் முன்பு மது அருந்திய கணவனை கண்டித்த மனைவிக்கு அடி உதை.

குழந்தைகள் முன்பு மது அருந்திய கணவனை கண்டித்த மனைவிக்கு அடி உதை. திருச்சி பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் லியோ ஜேக்கப். இவரது மனைவி சுமதி (வயது 35) இந்த தம்பதியருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்…
Read More...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. திருச்சி மத்திய சிறையில் அதிமுக முன்னாள் அமைச்சர்…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. திருச்சி மத்திய சிறையில் எம்.ஆர். விஜயபாஸ்கரை சந்தித்தபின் சி.வி.சண்முகம் பேட்டி. கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிலம் தொடர்பான வழக்கில்…
Read More...

விபத்துகளை தவிர்க்க கம்பரசம்பேட்டை – முத்தரசநல்லூர் வரை இரு வழி சாலை அமைக்க கோரி ரெட் பிளாக்…

ரெட் பிளாக் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் கோபால் இன்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து மனு ஒன்று அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது :- எமது ரெட் பிளாக் கட்சி நீண்ட நெடிய காலமாக மக்கள் அனுபவித்து வரும் கொடிய விஷயமான சாலை…
Read More...

கண்ணகிகுல செட்டியார்கள் பேரவையின் அரசியல் பிரகடன 2வது மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில்…

திருச்சியில் 2-வது மாநில பொதுக்குழு நடைபெற்றது : தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். கண்ணகி குல செட்டியார்கள் பேரவை தீர்மானம் . கண்ணகி குல செட்டியார்கள் பேரவை, தமிழ்நாடு அனைத்து செட்டியார்களின்…
Read More...

154-வது மண்டல அளவிலான பிரைனோ பிரைன் அபாகஸ் போட்டி திருச்சியில் இன்று நடைபெற்றது .

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிரைனோ பிரைன் சார்பில் அபாகஸ் போட்டி நடைபெற்றது. திருச்சி பிரெய்னோ பிரைன் சார்பில் ஆண்டுதோறும் அபாகஸ் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் 154வது மண்டல அளவிலான அபாகஸ் போட்டி இன்று…
Read More...