Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொன்மலை எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நாளை திருச்சி போலீஸ்…

மூன்றாவது வாரமாக தொடரும் போராட்டம். இந்திய மாணவர் சங்கம் திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு . திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் கடந்த 10/ 11/ 2025 மதியம் செய்தி…
Read More...

அகில இந்திய தடகள போட்டி:போல் வால்டில் தங்கம் வென்ற திருச்சி வீரர்

பெங்களூரில் நடந்த 4 வது அகில இந்திய தடகள போட்டியில் தமிழ்நாட்டின் சார்பில் திருச்சியை சேர்ந்த கோகுல்நாத் கோல் ஊன்றி (pole Vaulte) தாண்டும் பிரிவில் தங்கபதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் இருந்து பல்வேறு மாநிலங்களில்…
Read More...

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மதுகூடமாக்கிய தலைமையாசிரியர்.பணிக்கு வராத நாட்களிலும் சம்பளம் வழங்கிய…

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைக்கோடி கிராமங்களில் ஒன்று வரைவன்பட்டி கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 25 முதல் 30 மாணவர்கள் படித்து வந்தனர். பள்ளியைச் சுற்றியுள்ள…
Read More...

திருச்சியில் செல்போனில் வீடியோ பார்த்தபடி ஏசி பஸ் ஒட்டிய டிரைவர் சஸ்பெண்ட்

செல்போன் பார்த்தபடி அரசு குளிர்சாதன பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கரூருக்கு நேற்று முன்தினம் இரவு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட குளிர்சாதன…
Read More...

கள்ள சாராய வழக்கில் காவலர்கள் 5 பேருக்கு கட்டாய ஓய்வு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் தலைமைக் காவலா்கள் 5 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து டிஐஜி திஷா மிட்டல் நேற்று சனிக்கிழமை உத்தரவிட்டாா். மரக்காணத்தை அடுத்துள்ள எக்கியாா்குப்பத்தில் கடந்த 2023, மே 13-ஆம் தேதி…
Read More...

திருச்சி விமான நிலையம் அருகே பிரியாணி கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி…

திருச்சி விமான நிலையம் அருகே பிரியாணி கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு பிரபல ரவுடி கைது. திருச்சி விமான நிலையம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜாபர் அலி(வயது 35). இவர் புதுக்கோட்டை மெயின் ரோட்டில் பிரியாணி…
Read More...

திருச்சியில் நாளை நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர் .…

திருச்சியில் பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறியதாவது:- தேசிய கல்வி கொள்கையை ஆதரித்தும், ஏழை மாணவர்களுக்கும் சமமான கல்வி வேண்டும் என்ற…
Read More...

ஸ்ரீரங்கம், செசன்ஸ் கோர்ட் பகுதிகளில் போதைப் பொருட்கள், லாட்டரி விற்ற 4 பேர் கைது

ஸ்ரீரங்கத்தில் போதை பொருட்கள் விற்ற 2 பேர் கைது. ஒருவர் தப்பி ஓட்டம். ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி தோப்பு குடிநீர் தொட்டி பின்புறம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்ககப்படுவதாக…
Read More...

தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை உடனடியாக நிரப்ப…

மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் . தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்ட் எம்பிளாயிஸ் பெடரேஷன் மாநில செயற்குழு…
Read More...

திருச்சியில் பாஜக மகளிர் அணியினர் வைத்த பேனர்கள் கிழிப்பு

திருச்சியில் பாஜக மகளிர் அணியினர் வைத்த பேனர் கிழிப்பு மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்திடவும், ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியினை கட்டாயமாக்கிடவும், ஏழை மாணவர்களுக்கும் சமமான கல்வியை வழங்க மறுக்கும் தமிழக அரசை…
Read More...