Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திமுக போலி சித்த டாக்டர் சுப்பையா பாண்டியன் சிபிசிஐடி வழக்கிலிருந்து வெளியே வர ரூ. 60…

சிதம்பரத்தில் போலி கல்வி சான்றிதழ் தயாரித்த கும்பல் சிக்கியது. சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை. சிதம்பரத்தில் போலி கல்வி சான்றிதழ் தயா ரித்த விவகாரத்தில் இருந்த முக்கிய ஏஜெண்டு உள்பட 4 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது…
Read More...

திருச்சி மாநகராட்சியின் வரிகளை இனி வீட்டில் இருந்தே செலுத்தலாம் .

திருச்சி மாநகராட்சியின் அனைத்து வரிகளையும் யுபிஐ செயலிகள் மூலமும் செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆணையா் வே.சரவணன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது: திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும்…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் ஆஜரான பிரபல அதிமுக பிரமுகர்.

2021 சட்டமன்ற தேர்தல் வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் அதிமுக பிரமுகர் ஆஜர். ஏப்ரல் 1-ந் தேதிக்கு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில்…
Read More...

மசாஜ் சென்டரில் இளம் பெண்களிடம் உல்லாசமாக இருக்க ரூ.2 ஆயிரம் வசூல் . பெண்கள் கைது .

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கும் மசாஜ் சென்டர்களில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் ஒரு பெரிய மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மூடப்பட்ட கல்வி நிறுவனத்தின் பெயரில் போலியான மசாஜ் பயிற்சி சான்றிதழ்களை…
Read More...

நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருச்சி ஜங்சன் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது விடுதலை…

திருச்சி ஜங்ஷனில் பகுதியில் இன்று பரபரப்பு. 30 க்கும் மேற்பட்ட கடைகள் முன்பு இருந்த ஆக்கிரப்புகள் அகற்றம். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதம். தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான…
Read More...

ஸ்ரீரங்கத்தில் முதியவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த போதை மாத்திரை விற்கும் வாலிபர் கைது .

முதியோரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது. திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் மேலதெருவைச் சேர்ந்தவர் பாலாஜி ( வயது 60) இவர் ஸ்ரீரங்கம் அம்பேத்கார் நகர் பகுதியில் நேற்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் தீமை…
Read More...

திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா 17 ஆண்டுகளுக்கு பின் சிறப்பாக நடைபெற்றது.

திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த திருத்தலமான வயலூர் முருகன் கோயில், ஏழாம் படை வீடு என்று சிறப்பித்து கூறப்படுகிறது. வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி அருள்புரிவதால் இந்த…
Read More...

பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. தானே சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த திமுக…

எத்தனை முறை சொன்னாலும் கேட்கலையே என்று துறையூர் நகராட்சி நிர்வாகம் கழிவு நீர் கால்வாயை தூர்வாராமலும், கண்டு கொள்ளாமலும் இருந்ததால் தானே களத்தில் இறங்கி திமுக கவுன்சிலர் தானே தூர்வாரிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
Read More...

திருச்சி பஞ்சப்பூரில் சிட்ரோன் கார் பிரத்யோக சர்வீஸ் சென்டர் திறப்பு.

திருச்சியில் சிட்ரோன் கார் சர்வீஸ் சென்டர் திறப்பு. 1919 ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிட்ரோன் ஸ்டெல்லாண்டிஸ்க்கு சொந்தமான ஃபிரெஞ்ச் ஆட்டோமொபைல் பிராண்ட் ஆகும். இந்த நிறுவனமானது கார் தயாரிப்பில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளது.…
Read More...

திருச்சி தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடல் . தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்…

திருச்சி ஜங்ஷன் ரயில்வே ஆர்பிஎப் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- இன்று 19.02.2025 காலை 9 மணிக்கு முன்பாக மணப்பாறை ரயில் நிலையம் அருகே பூமாலைப்பட்டி ரயில்வே ட்ராக்கில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க…
Read More...