திருச்சியில் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி. தந்தை மகன்கள் மீது வழக்கு .
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால்
அதிக லாபம் ஈட்டி தருவதாக ரூ. 14 லட்சம் மோசடி
3 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கருபுள்ளிபட்டி
கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 39.) இவரிடம்… Read More...