Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி. தந்தை மகன்கள் மீது வழக்கு .

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டி தருவதாக ரூ. 14 லட்சம் மோசடி 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கருபுள்ளிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 39.) இவரிடம்…
Read More...

வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேக நிகழ்வுகளில் பங்கேற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்…

திருச்சி வயலூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் அர்ச்சகர்கள் ஜெயபால், பிரபு ஆகியோர் பங்கேற்றது திமுக அரசின் சாதனை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருச்சி மாநகரை ஓட்டியுள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று  முருகன் கோயில்…
Read More...

75 வயது மூதாட்டியை தர தரவென வெளியே இழுத்து வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள் . அதிர்ச்சியில் மூதாட்டி…

சென்னை.அண்ணாநகர் முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் (வயது 75). இவரது கணவர் பிச்சைமுத்து (85), கடந்த 1991ம் ஆண்டு இறந்து விட்டார். எஸ்தர் தனது மகன் இன்பராஜ் (43), அவரது மனைவி கனிமொழி (33) ஆகியோருடன் வசித்து வந்தார்.…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் பேருந்துக்காக காத்திருந்த முதியவரிடம் ரூ.50 ஆயிரத்தை ஆட்டையை போட்டு…

பெரம்பலூர் மாவட்டம் துறையூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 60) இவர் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 15ந்தேதி திருச்சி வந்தார்.பிறகு காந்தி…
Read More...

அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாளை…

ஜெயலலிதா பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் . திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம். திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி…
Read More...

திருச்சி சமயபுரம் கோயில் அருகே குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோன்டிய போது 9 அடி உயர துவாரபாலகர்…

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் இணைப்பு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது துவாரபாலகர் கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருச்சி சமயபுரம்…
Read More...

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் நடைபெற்றது . அவைத் தலைவர் அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவி சுப்பிரமணி, பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, பொதுக்குழு…
Read More...

தனது திருமணத்திற்காக வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்த வாலிபர் குப்பை லாரியில் மோதி பரிதாப பலி.

தனது திருமணத்திற்காக வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்த வாலிபர் டூவீலரில் குப்பை லாரி மீது மோதி பலி. திருச்சி காஜாமலை நகர் ஆர் வி எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் ஆனந்தராஜ் ( வயது31) இவர் டிப்ளமோ…
Read More...

வயலூர் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதல்வரால் நியமிக்கப்பட்ட தமிழக அர்ச்சகர் பயிற்சி பெற்ற…

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலில் ஒன்று திருச்சி வயலூர் முருகன் கோவில். அறுபடை வீடுகளுக்கு அடுத்தபடியாக கோவைக்கு மருதமலை என்றால், திருச்சிக்கு வயலூர் முருகன் கோயில் தான். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த கோயில்…
Read More...

திருச்சியில் 403 கோடி ரூபாய் செலவில் டைட்டல் பார்க் அடிக்கல் நாட்டு விழா.டைடல் பார்க்கில் அமைய உள்ள…

திருச்சியில் ரூ.403 கோடி  செலவில் கட்டப்பட உள்ள டைடல் பார்க் . இன்று தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார் . தமிழக அரசு மாநிலத்தை தொழில் செய்ய உகந்த மாநிலமாக மாற்றும் நோக்கில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சாலை…
Read More...