Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சில மணி நேரங்களில் 3 சிறு விபத்துகள். திருச்சி ஜி கார்னர் சர்வீஸ் ரோட்டில் உள்ள பேரிகார்டுகள்…

திருச்சி ஜி. கார்னரில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டுமென பல்வேறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் கடந்த 11 ஆண்டுகளாக இது நிறைவேறாமல் உள்ளது . ஒவ்வொரு தேர்தலின் போதும் திருச்சி பாராளுமன்ற தொகுதி, திருவெறும்பூர் தொகுதி மற்றும் கிழக்கு தொகுதி…
Read More...

பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தம்பதி…

பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 2018ம் ஆண்டு முதல்  தலைமறைவாக இருந்த கணவன்- மனைவியை கடலூர் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 14 வயது மற்றும் 13 வயதுடைய பள்ளி…
Read More...

திருச்சி டிஜஜி வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

திருச்சி டிஐஜி வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சி நிர்வாகி அனுப்பிய மனுவைச் சட்டப்படி பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாம் தமிழர் கட்சியின் கொள்கை…
Read More...

திருச்சி: டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டிய பாஜக பெண் துணை தலைவர் கைது.

தமிழகத்தில் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊரில் கண்டித்து நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பல அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக  கைது செய்யப்பட்டார் . இந்த நிலையில் நேற்று…
Read More...

திருச்சி 55வது வார்டில் திசை மாறி உள்ள திசை காட்டி. இது தெரியாதா? அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு…

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பின் ஒவ்வொரு தெருக்களிலும் தெருவின் பேரை எழுதி போர்டு வைக்கப்பட்டது. இது வெளியூர் மற்றும் வேறு பகுதியில் இருந்து  இருந்து வரும் பொது மக்களுக்கு பெரும் உதவியாக…
Read More...

இன்று பட்டப் பகலில் மனைவியின் கண் முன்னே பிரபல ரவுடி வெட்டிக்கொலை . கொலையாளிகள் சுட்டுப்பிடிப்பு

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலைஇயில் சேலம் ரவுடி ஜான் வெட்டிக படுகொலை செய்யப்பட்டார். சேலத்தைச் சேர்ந்த தற்போது திருப்பூர் பெரியபாளையத்தில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில், இன்று (மார்ச் 19) வழக்கு…
Read More...

அரசு மருத்துவமனையில் மது போதையில் டாக்டர் செய்த வேலை … நீ எல்லாம் டாக்டரா ?

திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் டாக்டர் பாலசந்தர்,(வயது 45.) இவர், சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மற்றும் அவரது…
Read More...

மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்து போக்சோ சட்டத்தில் சிறைச்சென்று திரும்பிய வாலிபரின் நிலை…

18 வயது நிறைவு பெறாத மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்த பலர் இப்போது கைதாகி சிறையில் இருக்கிறார்கள். இதேபோல் 18 வயது நிறைவடையாத பெண்ணை காதலித்து அத்துமீறியவர்களும் சிறையில் தான் இருக்கிறார்கள். பெண்ணுக்கு 16 வயது,17 வயது…
Read More...

அரசு தொடக்கப் பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவிகள்.

கரூர் மாவட்டத்தில், தான்தோன்றி ஒன்றியத்தின் கீழ் செயல்படும் புலியூர் கள்ளிப்பாளையம் அருகேயுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பள்ளியில் இரண்டு மாணவிகள் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ…
Read More...

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் மின்சாரம் தாக்கி முதியவர் சாவு .

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் மின்சாரம் தாக்கி முதியவர் பலியான பரிதாப சம்பவம் . திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெயலானியா நான்காவது தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 73 ) இவர் நேற்று தனது வீட்டில் எலக்ட்ரீசியன் வேலை செய்து…
Read More...