திருச்சி அருகே செல்போனுக்காக அண்ணன் தங்கை உயிரிழந்த பரிதாபம் .
புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் சோதிராயன்காடு பகுதியை சேர்ந்தவர்கள் சித்திரகுமார் - ஜீவிதா தம்பதி. இவர்களூக்கு மணிகண்டன் (வயது 18) என்ற மகனும் பவித்ரா(வயது 16) என்ற மகளும் இருந்தனர். ஐடிஐ வரை படித்துள்ள மணிகண்டன்… Read More...
திருச்சியில் மும்முனை மின் இணைப்புக்கான மீட்டர் வழங்க ரு.10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மற்றும் அவர் தனிப்பட்ட உதவியாளரை கைது செய்த திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்.
திருச்சி கே.கே.நகர்…