இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது. பணியில் மெத்தனமாக இருந்த பெண் இன்ஸ்பெக்டர் காத்திருப்பு…
மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் கொலை வழக்கில் ஏற்கெனவே 3 போ் கைது செய்யப்பட்ட நிலையில், பெண் உள்ளிட்ட இருவா் கைது செய்யப்பட்டனா்.
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூா் காவல் நிலைய… Read More...
திருச்சியில் மும்முனை மின் இணைப்புக்கான மீட்டர் வழங்க ரு.10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மற்றும் அவர் தனிப்பட்ட உதவியாளரை கைது செய்த திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்.
திருச்சி கே.கே.நகர்…