Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மதுரை ஆதீனம் வாகன விபத்து குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும். திருச்சியில் இந்து எழுச்சிப்…

மதுரை ஆதீனம் வாகன விபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் முழு பூசணிக்கையை மறைப்பதாக திருச்சியில் இந்து எழுச்சிப் பேரவை மாநில தலைவர் பழ.சந்தோஷ் குமார் புகார். மதுரை ஆதீனத்துடன் விபத்து நடந்த அன்று வாகனத்தில் பயணம்…
Read More...

சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு திருச்சியில் சான்றிதழ் வழங்கும் விழா

சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா! சித்த முத்திரை ஆயுஷ் நல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அகாடமி (SMARTA) சார்பில், சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு…
Read More...

வாடகையா கேக்குற ? வீட்டு உரிமையாளரை தாக்கிய கணவன் மனைவி கைது.

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியில் வீட்டு உரிமையாளரை தாக்கிய கணவன் மனைவி . போலீசார் கைது செய்து விசாரணை. திருச்சி உறையூர் மேல கல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 41). இவருக்கு செங்குளம்…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் காதர் மைதீன் தலைமையில்…

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எம் கே எம் காதர் மைதீன் தலைமையில் இன்று காலை அமைச்சர் கே என் நேருவை இன்று காலை நேரில் சந்தித்து 25 வியாபாரிகள் தங்கங்கள் சார்பில் மனு அளித்தனர் . அந்த…
Read More...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை.2 நாட்கள் அவர் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிகள்…

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பேருந்து முனையத் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை வியாழக்கிழமை திருச்சிக்கு வரவுள்ளாா். திருச்சி அருகேயுள்ள பஞ்சப்பூரில் 115.68 ஏக்கரில்…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கத்தி முனையில் வாலிபரிடம் இருசக்கர வாகனம் பறித்த 2 பேர் எஸ்கேப் .

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கத்தி முனையில் வாலிபரிடம் இருசக்கர வாகனம் பறிப்பு 2 மர்ம நபர்கள் தப்பி ஓட்டம். மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் விசுவாசபுரி 2-வது தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. (வயது 20) இவர்…
Read More...

திருச்சி உறையூரில் கொலை நடந்து சீல் வைக்கப்பட்ட பாரை மீண்டும் திறக்கக் கூடாது. அமமுக சார்பில்…

புதிதாக மதுபான கடை திறக்கக்கூடாது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மனு. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார் தலைமையில் நேற்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…
Read More...

தமுமுக திருச்சி மண்டலம் சார்பில் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து அப்துல் சமது எம்எல்ஏ தலைமையில்…

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மண்டலம் சார்பில் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ கண்டித்து இன்று செவ்வாய்கிழமை மாலை 05.00 மணியளவில் ஆர்.சி. பள்ளிக்கூடம் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு திருச்சி தலைமை தபால்…
Read More...

தமிழக முதல்வர் கோட்டை மாரிஸ் தியேட்டர் மேம்பாலத்தை நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட…

திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும் , வழக்கறிஞருமான கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சி வருகை தரும் தமிழக முதல்வர் கோட்டை மாரிஸ் தியேட்டர் மேம்பாலத்தை நேரில் ஆய்வு…
Read More...

பெண்ணின் பிறப்புறுப்பில் எட்டி உதைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களின் மீது 2 மாதமாக எந்த…

தமிழ் புலிகள் கட்சியின் திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொறியிருப்பதாவது:- சமூக நீதி ஆட்சியில பாக்கியலட்சுமி என்ற பெண்மணிக்கு நீதி கேட்டு காத்திருப்பு போராட்டம். திருச்சி மாவட்டம் மணப்பாறை…
Read More...