Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக திமுக நிர்வாகி அளித்த மனு…

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி மணிகண்டம் ஒன்றியம் அழுந்தூர் ஊராட்சி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய சேசுராஜ் நாகமங்கலத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு…
Read More...

திருச்சியில் நாளை மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம் ….

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்வாரிய தரப்பில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள்…
Read More...

திருச்சி: நேரடி வர்த்தகத்தை வரைமுறைப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் தனி சட்டம் இயற்றி, வாரியம்…

நேரடி வர்த்தகத்தை வரைமுறைப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் தனி சட்டம் இயற்றி, வாரியம் அமைக்க வேண்டும். நெட்வொர்க்கர்ஸ் வெல்பர் அசோசியேசன் கோரிக்கை. நெட்வொர்க் வெல்பர் அசோசியேசன் மாநில மாநாடு திருச்சியில் வருகிற…
Read More...

முசிறியில் மனைவி இறந்த சோகத்தில் உனக்கு தானே கழுத்து அறுத்து தற்கொலை செய்து கொண்ட முதியவர் .

முசிறியில் தனக்குத்தானே கழுத்தை அறுத்து முதியவர் தற்கொலை மனைவி இறந்த துக்கம் தாங்காமல் துயர முடிவு முசிறி அருகே உள்ள வெள்ளூர் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 60) இவரது மனைவி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு…
Read More...

திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி : அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை…

திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி : அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா,மாவட்டச் செயலாளர் சீனிவாசன் பங்கேற்பு. திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலின்…
Read More...

எடமலைப்பட்டிபுதூரில் பேக்கரியில் பணிபுரிந்த 19 வயது பெண் தூக்கு போட்டு தற்கொலை . காரணம்….

எடமலைப்பட்டி புதூரில் பேக்கரியில் பணிபுரிந்த 19 வயது பெண் தூக்கு போட்டு தற்கொலை . திருச்சி கிராப்பட்டி அன்பு நகர் பத்தாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் இவரது மகள் சந்தியா (வயது 19) . இவர் எடமலைப்பட்டி புதூர்…
Read More...

சுப்ரமணியபுரத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய ரவுடி உள்பட 2 பேர் கைது .

திருச்சி சுப்ரமணியபுரத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய ரவுடி உள்பட இரண்டு பேர் கைது . திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானியா தெரு பகுதியைச் சேர்ந்தவர் லியாகத் அலி (வயது 54) இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரத்தில் உள்ள தனது உறவினர்…
Read More...

காவல்துறை சோதனையை மீறி கலெக்டர் வளாகத்தில் தீ குளிக்க முயன்ற பெண்

திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு வந்த பெண் திடீரென தீக்குளிக்க முயன்றாா். திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்த பெரியசாமி மகள் சம்பூா்ணம் (47). திருமணமாகாதவா். கூலி வேலை செய்து தனியாக…
Read More...

திருச்சியில் டிஜிட்டல் முறையில் பேருந்து கட்டணம்-விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்

டிஜிட்டல் முறையில் பேருந்து கட்டணம் செலுத்துவதில் பயணிகளிடம் ஆர்வம் குறைவாக இருப்பதால், திருச்சி மண்டல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்(TNSTC) நகர மற்றும் புறநகர் பேருந்துகளில் QR-கோட் கட்டண முறையை ஊக்குவிக்க சிறப்புப் பிரச்சாரத்தைத்…
Read More...

இந்தப் பதவியை விட்டுவிட்டு செல்லலாம் என இருக்கிறேன். திரும்பத் திரும்ப இதை சொல்ல எனக்கு வெட்கமாக…

திமுகவின் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளராக க.வைரமணி பதவி வகிக்கிறார். திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான இவருக்கு, அமைச்சரின் சொந்த தொகுதியான லால்குடியில் உள்ள 5 ஒன்றியங்கள், 3 பேரூராட்சிகள், ஒரு…
Read More...