Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அல்லித்துறையில் அண்ணாசிலைக்கு பரஞ்ஜோதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.

அல்லிதுறை பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினத்தில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள்…
Read More...

திருச்சி 34 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெ.சீனிவாசன் மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 34வது வார்டில் அதிமுக சார்பில் முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். இதில் திருச்சி மாநகராட்சி கீழப்புதூர்,…
Read More...

திருச்சி என்.ஐ.டி புதிய இயக்குனராக முனைவர்.அகிலா பொறுப்பேற்றார்.

முனைவர் ஜி. அகிலா, என்.ஐ.டி திருச்சிராப்பள்ளியின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். முனைவர் ஜி. அகிலா, என்.ஐ.டி திருச்சிராப்பள்ளியின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், முனைவர் மினி ஷாஜி தாமஸ் அவர்களைத் தொடர்ந்து 57…
Read More...

தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி ரூ.77 லட்சம் கொள்ளை.

மராட்டிய மாநிலம் மும்பையின் மவுளண்ட் பகுதியில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த நிதி நிறுவனத்திற்குள் நேற்று மாலை 3.30 மணியளவில் முகக்கவசம்(மாஸ்க்) அணிந்த கும்பல் ஒன்று வந்தது. அந்த கும்பல்…
Read More...

அண்ணாவின் 53 வது நினைவு நாள். ப.குமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 53.வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுகவினர் சார்பில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ படத்திற்கு, திருச்சி புறநகர் தெற்கு…
Read More...

உள்ளாட்சி தேர்தல். திமுகவின் 8ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரேகட்டமாக தேர்தல், பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு…
Read More...

நாளை அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன்…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா மற்றும் ஒமிகிரான் தொற்று காரணமாக பேரறிஞர் அண்ணாவின் 53 வது நினைவு நாள் முன்னிட்டு நாளை 3ந் தேதி…
Read More...

நாளை பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள்.திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் அறிக்கை.

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாளை வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, பேரறிஞர் அண்ணா அவர்களின் 53-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி…
Read More...

சுகாதார கேடு ஏற்படுத்தும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள். நடவடிக்கை எடுக்க மக்கள் சக்தி…

மாநகராட்சி நிர்வாகம் சாலையோர குப்பை எரிப்பதால் சுகாதார கேடு.மக்கள் சக்தி இயக்கத்தினர்.திருச்சி மாநகர பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் வீடுகளுக்கே நேரில் வந்து குப்பையை வாங்கி, நுண் உர செயலாக்க மையங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.…
Read More...

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள்: அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அறிக்கை.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேரறிஞர் அண்ணாவின் 53 வது நினைவு தினமான (3.2.2022- வியாழக்கிழமை) அன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட…
Read More...