Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

திருச்சியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றாத திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் .

திருச்சியில் திமுக அரசை கண்டித்து இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம். தமிழ்நாட்டில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக கூறி திமுக அரசை கண்டித்தும்; கள்ளக்குறிச்சியில் 59 பேர் பலியான சம்பவத்திற்கு தார்மீக…
Read More...

திருச்சியில் மணல் திருடும் கும்பலின் முழு விவரம் .இதை பார்த்தாவது நடவடிக்கை எடுப்பாரா திருச்சி…

மணல் மாபியாகளுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு வைத்திருந்த திருச்சி சமயபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 25 காவலர்களை ஒரே நாளில் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்தார் திருச்சி எஸ் பி . இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில்…
Read More...

திருச்சியில் ஜானகியின் 100 டூயட் பாடல்களை தொடர்ந்து 10 மணி நேரம் பாடி உலக சாதனை புத்தகத்தில் இடம்…

கண்மணி அன்போடு என்ற தலைப்பில் பாடகி S.ஜானகி அவர்களின் 100 டூயட் பாடல்கள் தொடர்ந்து பத்து மணி நேரம் பாடி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனார். இந்த நிகழ்ச்சி தீரன் நகர் எஸ்ஏஎஸ் மகாலில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு…
Read More...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பை கண்டித்து பாஜகவினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக 4…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தைக் கண்டித்து, திருச்சியில் போராட்டம் மேற்கொண்ட பாஜகவினா் 58 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 போ் பலியான சம்பவம்…
Read More...

திருச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபுக்கு பணம் ஒன்றே குறிக்கோள். புகையிலை விற்பனையை…

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக பணியாற்றி வரும் டாக்டர் ரமேஷ்பாபு ஆரம்பத்தில் நேர்மையாகவும் நியாயமாகவும் பணியாற்றி வந்தார் . கடந்த ஓராண்டாக இவர் மீது பல்வேறு புகார் வந்த வண்ணம் உள்ளது . குறிப்பாக சிறு சிறு பெட்டி…
Read More...

திருச்சி பொன் நகர் காமராஜபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது .

திருச்சி பொன்னகா், செல்வநகா் காமராஜபுரத்தில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த 16 ஆம் தேதி பூச்சொரிதல் விழா, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, நேற்று காலை காவிரி ஆற்றின் அய்யாளம்மன்…
Read More...

15 வயது சிறுவனுக்கு எய்ட்ஸ் . பெற்றோர்கள் அதிர்ச்சி. நடந்தது என்ன?

சென்னை மதுரவாயலை சேர்ந்த 15 வயது சிறுவனை மேற்படிப்புக்காக வெளிநாட்டிற்கு அனுப்ப பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதற்காக அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை மையத்தில் சிறுவனை பரிசோதித்தபோது எச்.ஐ.வி.பாசிட்டிவ் என அறிக்கை…
Read More...

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானின் மண்ணைக் கல்வியது ஆஸ்திரேலியா . இது…

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவி இருப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் குரூப்-1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா,…
Read More...

மணல் மாபியாக்களுடன் தொடர்பு கொண்ட 25 போலீசார் ஒரே நாளில் ஆயுதப் படைக்கு மாற்றம்.

மணல் மாபியாக்களுடன் தொடர்பு கொண்ட 25 போலீசார் ஒரே நாளில் ஆயுதப் படைக்கு மாற்றம். திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை. திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியில் கடந்த சில மாதங்களாக போலீசார் துணையுடன்…
Read More...

கள்ள சாராய விவகாரம் . திறனற்ற திமுக அரசே காரணம் எனக் கூறி திருச்சியில் தடையை மீறி பாஜகவினர்…

கள்ளச்சாராயம் சம்பவம்:திமுக அரசை கண்டித்து திருச்சியில் தடையை மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டம். 100 பேர் கைது. கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 55 பேர் இறந்த சம்பவத்தில் திமுக அரசின் திறனற்ற நிர்வாகம் தான் காரணம் என்று கூறி…
Read More...