திருச்சி, கேகே நகா் அருகேயுள்ள கக்கன் காலனியைச் சோந்தவா் நடராஜன் மனைவி ஷீபா (வயது 32).
திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலக ஊழியரான இவா் செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி மன்னாா்புரம் பகுதி உணவகத்துக்கு மகனுடன் சென்றுவிட்டு மொபெட்டில் வீட்டுக்குப் புறப்பட்டாா்.
மன்னாா்புரம் ரவுண்டானா பகுதி கேகே நகா் செல்லும் இணைப்புச் சாலையில் சென்றபோது பைக்கில் வந்த மா்ம நபா்கள் ஷீபா அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா்.
புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.