திருச்சி அருகே ஆசிரியை அதிர்ச்சியில் மாணவர்கள் முன்பே மயங்கி விழுந்து சாவு.
லால்குடி அருகே உள்ள நடராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி அன்னாள் ஜெய மேரி என்கின்ற பாப்பி (வயது 52). இவர் புள்ளம்பாடி அருகே உள்ள ஆலம்பாக்கம் கிராமத்தில்… Read More...