Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

ஈரோடு இடைத்தேர்தல்:அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு.பொதுமக்கள் ஆதரவு…

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகளில் உள்ளூர் பொறுப்பாளர்களுடன் திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் இன்று வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் பெரும்பாலானோர் இரட்டை…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் அரை கோடி மதிப்புள்ள தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.51.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல். துபாயில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர…
Read More...

ஈரோடு இடைத்தேர்தல்: 77 வேட்பாளர்கள் போட்டி.யாருக்கு என்ன சின்னம் விவரம்…

| ஈரோடு கிழக்கு தொகுதி இடடைத்தேர்தல்: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவேரா மறைவுக்கு பிறகு, அத்தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் போட்டிபோட்டு களமிறங்கியுள்ள பிரதான…
Read More...

திருச்சி:அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் தம்பதியினருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.

அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் திருச்சி தம்பதியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது. நற்றமிழ் முல்லை தமிழ்ச்சங்கம் அறக்கட்டளை, எம்.ஏ.எம். ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங், திருமூலர் மூலிகை அபிஷேக அறக்கட்டளை இணைந்து சங்கப் பெண்…
Read More...

ஒரிசா அனல் மின் திட்டத்திற்கு பொருட்கள் திருச்சி பெல் நிறுவனம் தயாரித்து அனுப்பியது.

ஒரிசா அனல் மின் திட்டத்திற்காக கொதிகலன் பிரிவு மூலக்கூறுகள் திருச்சி பெல் நிறுவனம் தயாரித்து உள்ளது. இதன் முதல் தொகுப்புகள் கனரக வாகனம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. தேசிய அனல் மின் நிறுவனம் (என்டிபிசி), ஒடிஸா மாநிலம்,…
Read More...

ஜோசப் கண் மருத்துவமனைக்கு சிறப்பு விருது. திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் வழங்கினார்.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனைக்கு சிறப்பு விருது. கலெக்டர் பிரதீப் குமார் வழங்கினார். திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, ஜமால் முகமது கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் காவல் துறையினர் இணைந்து மாபெரும் பார்வை…
Read More...

திருச்சியில் குடிக்கு அடிமையான வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை &கழிவறையில் பிணமான பெட்ரோல் பங்க்…

திருச்சி உறையூர்: கழிவறையில் பிணமாக கிடந்த பெட்ரோல் பங்க் ஊழியர் மற்றொரு சம்பவத்தில் வாலிபர் தூக்கு போட்டு சாவு. திருவரங்கம் வடக்கு கோப்பு மேலத்தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் பாலசுப்பிரமணியன். (வயது 38). இவர்…
Read More...

திருச்சி:ஒன்பதாம் வகுப்பு மாணவி உட்பட 4 பேர் மாயம்.

திருச்சி: வெவ்வேறு சம்பவங்களில் 9-ம் வகுப்பு மாணவி உட்பட 4 பேர் மாயம். 1) திருச்சி இ.பி.ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் சாவித்திரி (வயது 14). அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து…
Read More...

இந்தியா ஆஸ்திரேலியா முதலாவது டெஸ்ட் இரண்டரை நாளில் முடிவுக்கு வந்தது.இன்னிங்ஸ் 132 ரன்கள்…

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 177 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை…
Read More...