Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

உயிருடன் இருக்கும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு உலகத் தமிழர்கள் அனைவரும் துணை நிற்க…

இலங்கையில் தனி தமிழ் ஈழம் நாடு கேட்டு விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஈழத்தமிழர்கள் பல ஆண்டுகளாக ஆயுதப் போராட்டம் நடத்தினர். கடந்த 2009-ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே…
Read More...

ஈரோடு இடைத்தேர்தல்: ஓய்வின்றி வாக்கு சேகரிப்பில் திருச்சி மாவட்ட செயலாளர் ப.குமார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சி அஇஅதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் இன்று காலை 6 மணி முதல் தீவிர வாக்கு சேகரிப்பு பணி ஈடுபட்டு வருகிறார்.…
Read More...

டி அண்ட் ஓ உரிமக் கட்டணம் செலுத்துவது தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் கோவிந்தராஜுலு மனு.

D & 0 உரிமக் கட்டணம் செலுத்துவது தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் வணிகர் சங்களின் பேரமைப்பு மாநில பொது செயலாளர் கோவிந்தராஜீலு மனு திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய D &O உரிமக் கட்டணத்தை பிப்ரவரி 14ம்…
Read More...

திருச்சி பொன்மலைபட்டி காவேரி கலைக்கூடம் சார்பில் கலை விழா.

திருச்சி பொன்மலைப்பட்டியில் காவேரி கலைக்கூடம் (இசை மற்றும் நடனப்பள்ளி) சார்பில் கலை விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவர் மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக…
Read More...

வரிச்சூர் செல்வம், காயத்ரி ரகுராம் குறித்து திருச்சியில் சூர்யா சிவா பேட்டி.

ரெளடியை ரௌடி என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது - வரிச்சியூர் செல்வம் குறித்து திருச்சி சூர்யா சிவா பேட்டி தலைக்கவசம் இல்லாமல் கழுத்து நிறைய நகைகளுடன் புதுமணப்பெண் போல் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் பைக் ஒட்டிச்…
Read More...

டி20 மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்:பாகிஸ்தான் அணியை 7 வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன்…
Read More...

2வது கள்ளக்காதலனால் கொல்லப்பட்ட திருச்சி ஜல்லிக்கட்டு வீரர். (3வது கள்ளக்காதலன்). பரபரப்பு தகவல்.

கள்ளக்காதல் தொடர்பில் ஜல்லிக்கட்டு வீரர் கொலை.போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ஆலம்பட்டி என்ற கிராமத்தில் கொல்லாப்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி குளம் உள்ளது.…
Read More...

திருச்சி:20 அடி உயர அரச மரம் சாய்ந்தது. விழுந்த மரத்தை தண்ணீர் அமைப்பினர் நட்டு வைத்தனர்.

சாய்ந்த விழுந்த அரசமரத்தை தண்ணீர் அமைப்பினர் நட்டு வைத்தார்கள். 2018 ஒசோன் தினத்தில் 9 அடி உயரம் உள்ள அரச மரக்கன்றை பொன்மலை ரயில்வே படிப்பக மன்றத்தில் தண்ணீர் அமைப்பினரால் நட்பு வைக்கப்பட்டது. அது 20 அடி உயரத்து மேல்…
Read More...

மாநில அளவில் வெற்றி பெற்ற திருச்சி மாவட்ட வீராங்கனைகளுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு…

திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கெளரவ தலைவரும் முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான நீதியரசர் எம்.கற்பகவிநாயகம் வழிகாட்டுதலின்படி திருச்சி கண்டோன்மென்டில் அகில இந்திய மக்கள்…
Read More...

20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இஸ்லாமியர்களை உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசுக்கு காயல்…

சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளின் மரணம் தான் விடுதலையா ? காயல் அப்பாஸ் - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி. மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. 20…
Read More...