Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி.இந்திய வாய்,முகம், தாடை அறுவை சிகிச்சை…

அகில இந்திய அளவில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதேநேரம் தலைக்கவசம் அணியாதது, செல்போன் பேசிக்கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளில் முகத்தில் ஏற்படும் எலும்பு…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் பெருகிவரும் தெரு நாய்களால் பொதுமக்கள் அவதி.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளாலும் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி. திருச்சி மாநகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் தெருநாய்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. தெருவுக்கு குறைந்த பட்சம் 20க்கும்…
Read More...

திருச்சி:மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்புகள் வரும் 25ஆம் தேதி வரை…

திருச்சி மாநகரக் காவல்துறை, திருச்சி மாவட்ட நிா்வாகம், இளையோா் எக்ஸ்னோரா ஆகியவை இணைந்து பள்ளி மாணவா், மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்புகளை பிப்.13ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடத்தவுள்ளன.…
Read More...

புதிதாக திறக்கப்பட்ட அசைவ உணவுகத்தை மூட கூறி தொடர்ந்து பாஜகவினர் வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம்…

திருச்சி மலைக்கோவில் எறும்பீஸ்வரர் கோவில் கிரிவலப் பாதையில் புதிதாக கேரளா மெஸ் என்ற அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் அமைப்பதற்கு ஆரம்பத்தில் இருந்து பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் தொடர்ச்சியாக கலெக்டர்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் சர்க்கரை நோய் பிரச்சினையால் பெண் அதிகாரி மூச்சு திணறி சாவு.

திருவரங்கத்தில் சர்க்கரை நோய் பிரச்சினையால் பெண் அதிகாரி மூச்சு திணறி சாவு திருவரங்கம் ரெங்காநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி லோகேஸ்வரி ( வயது 60 )இவர் தஞ்சையில் ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனராக பணிபுரிந்து…
Read More...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சிஐடியூ தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்

சி.ஐ.டி.யு. தரைக்கடை வியாபாரிகள் மனு அளிக்கும் போராட்டம். திருச்சி மாநகர் சி.ஐ.டி.யூ. தரைக்கடை தள்ளுவண்டி, மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் இன்று(திங்கட்கிழமை) மனு கொடுக்கும் போராட்டம்…
Read More...

திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது.

எடமலைப்பட்டி புதூரில் பிளஸ் டூ மாணவனை மிரட்டி செல்போன் பறிப்பு 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது. திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி பகுதியில் சேர்ந்தவர் ஆல்பர்ட் இவரது மகன் நிஷாத் ராஜ் (வயது 17) இவர் திருச்சியில்…
Read More...

திருச்சியில் இரண்டு கடைகளில் ரூ.1.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு.

திருச்சியில் இரண்டு கடைகளில் ரூ.1.50 லட்சம் பொருட்கள் திருட்டு. திருச்சி கள்ளர் தெரு பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல்.இவரது மகன் சக்திவேல் (வயது 22) இவர் அந்த பகுதியில் பிரிண்டர்ஸ் கடை நடத்தி வந்து சம்பவத்தன்று கடையை பூட்டி…
Read More...

திருச்சி: மணல் குவாரிக்கு ஆய்வுக்கு சென்ற கலெக்டர், எஸ்பி கார் முற்றுகையால் பரபரப்பு.

திருச்சி மாவட்டம் கூகூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் அரசு மணல் குவாரியில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதாக சமூக ஆர்வலர் சண்முகம், பாரதி மோகன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
Read More...

பள்ளி மாணவிகளை டூர் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு.அரசு பள்ளி உதவி தலைமையாசிரியர் போக்சோவில்…

பள்ளி மாணவிகளை கொடைக்கானல் டூர் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை. அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது. அன்னவாசல் ஒன்றிய அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு +2…
Read More...