Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

வங்கி, ஏடிஎம்களில் பாதுகாப்புகளை நவீன முறையில் பலப்படுத்த திருச்சி கமிஷனர் சத்திய பிரியா வேண்டுகோள்.

வங்கி ஏடிஎம் மையங்களில் பாதுகாப்புகளை நவீன முறையில் பலப்படுத்த வேண்டும் . திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா வேண்டுகோள். திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில், இயந்திரத்தை உடைத்து லட்சக்கணக்கான ரொக்கம்…
Read More...

ரூ.9 லட்சத்தை மது போதையில் தவறவிட்ட ரயில்வே ஊழியர்.மனைவியின் முன் ஒப்படைத்த ரயில்வே போலீசார்.

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பையுடன் கிடந்த பணம் ரூ.9 லட்சம் உரியவரிடம் ஒப்படைப்பு. திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி அண்ணா நகரை சேர்ந்தவர் ந.வெங்கடேசன் (வயது 38). திருச்சி ஜங்ஷன் ரயில்…
Read More...

திருச்சி: யாதவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிட முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம்:தமிழ் மாநில யாதவ…

திருச்சியில் தமிழ் மாநில யாதவ மகாசபை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம் யாதவ் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறியதாவது: தமிழ் மாநில யாதவ மகாசபை திருச்சியை தலைமையாகக் கொண்டு செயல்பட உள்ளது. எனவே திருச்சி மாவட்ட…
Read More...

திருச்சியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது.

திருச்சி குடோனில் பதுக்கி வைத்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல். திருச்சி கே.கே .நகர் அருகே உள்ள ஓலையூர் சிந்தாமணி நகரை சேர்ந்த க.சுரேஷ் குமார் (வயது48). இவருக்கு சொந்தமான குடோன் அதே பகுதியில் உள்ளது.…
Read More...

மொராய்ஸ் சிட்டியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் மகனை நாற்காலியால் தாக்கிய பவுசர்கள் 10…

திருச்சி மொராய்ஸ் சிட்டியில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற யுவன்சங்கா் ராஜா இசை நிகழ்ச்சிக்கு திருச்சி புத்தூா் ராமலிங்க நகரைச் சோந்த முகமது ஹாசிம் - திருச்சி மாவட்ட குற்ற ஆவணக் காப்பக ஆய்வாளா் அஜீம் தம்பதியின் மகனும், வல்லம்…
Read More...

திருச்சி வளர்ச்சி குழும ஆலோசனை கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு.

புதிய பொறுப்பாளர்கள் தேர்வு.. திருச்சி வளர்ச்சி குழும ஆலோசனை கூட்டம் சேவை சங்கங்கள், சமூக அலுவலர்கள் பங்கேற்பு. திருச்சிராப்பள்ளி வளர்ச்சிக் குழுமம் (திருச்சி மாவட்ட சேவை சங்கங்கள் & சமூக ஆர்வலர் கூட்டமைப்பு) ஆலோசனைக்…
Read More...

அமைச்சர் மகேஷ் மீது தனியார் தொலைக்காட்சி மூலம் அவதூர் பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி…

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது தனியார் தொலைக்காட்சி மூலம் அவதூறு பரப்பிய தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் காவல்துறையிடம் புகார். திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில்…
Read More...

திருச்சி: ஆம்புலன்ஸ்க்கு வழி விட கூறிய அதிகாரியை கல்லால் தாக்கிய 2 வாலிபர் மீது வழக்கு பதிவு.

ஆம்புலன்ஸ்க்கு வழி விட ஆட்டோ டிரைவர். தட்டி கேட்ட வன அதிகாரியை கல்லால் தாக்கிய 2 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு. திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் வயது 47 இவர் வனச்சரக அலுவலராக பணியாற்றி…
Read More...

திருச்சியில் ஆர்கே அகாடமிக் சார்பில் 5வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

ஆர்கே.அகாடமிக் சார்பில் 5-வது பட்டமளிப்பு விழா. சாதனை புரிந்த மாணவர்களுக்கு விருது. அனைத்து துறைகளிலும் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஆர்கே அகாடமிக் சிறந்த மாணவ, மாணவிகளுக்கான விருது வழங்கி…
Read More...

திருச்சி: மமக கட்சிக்கொடியை அகற்றப்பட்டதை கண்டித்து சாலை மறியல்.

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சாலை மறியல். திருச்சியில் மனித நேய மக்கள் கட்சி கொடி அகற்றப்பட்டதை கண்டித்து அக்கட்சியினர் நேற்று இரவு சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர். மனிதநேய மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு தொடக்க…
Read More...