Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

671.15கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 671.15 கோடி ரூபாய் மதிப்பிலான 17 முடிந்த திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.மேலும் 5 புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.…
Read More...

விவாசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க கோரி மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி k.பழனிச்சாமி ஆகியோரின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் பெரும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி இன்று (ஜனவரி 22ஆம்…
Read More...

திருச்சியில் மாயமான இளம் பெண்ணுக்கு திண்டுக்கலில் திருமணம்.

திருச்சியில் மாயமான இளம்பெண்ணுக்கு திருமணம். திருச்சி கல்லுக்குழி நாயக்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் காளீஸ்வரி (வயது 19 ).இவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்தார் . இரு…
Read More...

தற்கொலை செய்த தஞ்சை பள்ளி மாணவியின் உடலை உடனடியாக அடக்கம் செய்ய ஐகோர்ட் உத்தரவு.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (வயது 17) என்ற மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் உள்ள…
Read More...

திருச்சியில் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை ஆட்டையை போட்ட பலே ஆசாமி.

போலீஸ்காரர் மோட்டார் சைக்கிளை திருடிய பலே ஆசாமி. திருச்சி கே .கே. நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் தினேஷ் குமார் .(வயது 28) ஆயுதப்படை போலீஸ்காரர் ஆன இவர் அலுவலக நிமித்தமாக திருச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்கு மோட்டார்…
Read More...

திருச்சி அரிஸ்டோ பாலம் போக்குவரத்துக்கு திறப்பு.போலீஸ் கமிஷனர் நேரில் ஆய்வு.

திண்டுக்கல் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் போக்குவரத்து இடையூறின்றி செல்ல அரிஸ்டோ மேம்பாலத்தில் செல்ல ஒரு பகுதி போக்குவரத்து பயன்பாட்டிற்கு தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது. காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி…
Read More...

திருச்சியில் தொடர் உண்ணாவிரதம் இருக்க அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் முடிவு.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில்தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில்…
Read More...

மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனர் உதயமூர்த்தியின் 9வது நினைவஞ்சலி திருச்சியில் நடைபெற்றது.

தன்னம்பிக்கை நயாகனுக்கு நினைஞ்சலி எழுச்சிமிகு எழுத்தால் ஆயிரமாயிரம் இளைஞர்களை வழி நடத்தியவர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களின் 9வது நினைஞ்சலி திருச்சி நடந்தது. மக்கள் சக்தி இயக்க நிறுவனர், சிந்தனையாளர் , எழுத்தாளருமான…
Read More...

மதம் மாற வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை. விசாரணை கமிஷன் அமைக்க ஏபிவிபி மாணவர் அமைப்பு வலியுறுத்தல்.

அரியலூர் மாணவி இறப்பு குறித்து விசாரிக்க கணிஷன் அமைக்க வேண்டும் . ஏபிவிபி மாணவர் அமைப்பு வலியுறுத்தல். இது குறித்து அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ பி வி பி) மாணவர் அமைப்பின் தென் தமிழக மாநில செயலாளர் சுசீலா வெளியிட்டுள்ள…
Read More...

அரியலூர் மாணவி உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய இந்து முன்னணி…

மாணவி உயிரிழப்புக்கு காரணமான நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்து முன்னணி தலைவர் வலியுறுத்தல். அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலைக்கு காரணமான, தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி நிர்வாகிகள் மீது கொலை…
Read More...