Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

திருச்சியில் நாளை எம்ஜிஆர் சிலை அமைக்க கால்கோள் விழா , மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும்…

திருச்சியில் எம்ஜிஆர் சிலை கால்கோள் விழா மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் குமார் அறிக்கை: திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில், அதிமுக நிறுவனர் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்…
Read More...

திருச்சி ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் கபசுர குடிநீர், உணவு…

திருச்சி ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் கபசுரக் குடிநீர், உணவு, சித்த மருந்துகள் வழங்கப்பட்டது. ஒமைக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை அன்று மூன்றாவது வாரமாக முழு ஊரடங்கு…
Read More...

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டி20 போட்டி: இங்கிலாந்து அணி ஒரு ரன்னில் வெற்றி.

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.இதன் முதலாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றுள்ள நிலையில், இரு அணிகளுக்குமான இரண்டாவது டி20 போட்டி பிரிட்ஜ்டவுனில்…
Read More...

மதம் மாற வற்புறுத்தியதால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோர் வாக்குமூலம்,இன்று ஐகோர்ட்டில்…

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுடைய மகள் லாவண்யா (வயது17). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கனிமொழி இறந்து விட்டார். இதனால் சரண்யா என்பவரை முருகானந்தம் 2-வதாக…
Read More...

தென்னாபிரிக்காவுடனான கடைசி ஒருநாள் போட்டி இந்திய அணி போராடி தோற்றது.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இந்த நிலையில்…
Read More...

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிற்கு 2வது முறையாக கொரோனா தொற்று.

இந்தியாவில் கொரோனா 3-வது அலை மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.இந்த நிலையில் துணை ஜனாதிபதி…
Read More...

திருச்சியில் மாநகராட்சி முத்திரை சின்னத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை. எடுக்க வையாபுரி…

தியாகி வ.உ.சி ஓர்க்கர்ஸ்  யூனியன் நிறுவனர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநகராட்சி முத்திரை சின்னம் கேலிக்கூத்து. திருச்சி மாநகராட்சி பகுதியில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மாநகராட்சி…
Read More...

இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்தியாவில் ஒமைக்ரானால் தூண்டப்பட்ட கொரோனா 3-வது அலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. இந்த நிலையில் நேற்று சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது.நேற்று முன்தினம் 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால்…
Read More...

U19 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 326 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.

16 அணிகள் இடையிலான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பி பிரிவில் இந்திய அணி சிறிய அணியான உகாண்டாவுடன் மோதியது. டாஸ் வென்ற உகாண்டா பந்துவீச்சை தேர்வு…
Read More...