எம்.கே.தியாகராஜ பாகவதரின் 62 வது நினைவு நாளில் அவரது நினைவிடம் அமைந்துள்ள திருச்சி சங்கிலியாண்டரம், மணல்வாரித்துறை பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அவரது வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய குறும்படத்தை திரையிட்டு பாகவதர் அவர்களின் புகழை எடுத்துக் கூறி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில் .திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மண்டலம்-3 தலைவர் மு.மதிவாணன் ஆடிட்டர் மு.குமரசாமி தலைவர்,
லால்குடி த.முருகானந்தம் இணைச் செயலாளர். திருச்சி எழுதமிழ் இயக்கத்தை சேர்ந்த
சிவசக்தி, து.கணேசன் துணை செயலாளர்,
வே.சரவணன்ராஜா செயற்குழு உறுப்பினர்,
மற்றும் சான்றோர்களும், பெரியோர்களும், விஸ்வகர்மா மகாஜனசபை உறுப்பினர்களும் கலந்துகொண்ட சிறப்பித்தனர்