Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சி டிவிஎஸ் டோல்கேடில் ஜே.பி.எம்.ஆட்டோ ஸ்பேர்ஸ். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

திருச்சி டிவிஎஸ் டோல்கேடில் புதிய இருசக்கர வாகன உதரிபாகங்கள் ஷோரூம். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சர்வீஸ் ரோட்டில் அமைந்துள்ள வீரா டவர்சில் ஜெபிஎம் ஆட்டோ ஸ்பேர்ஸ் என்ற இரு சக்கர வாகன…
Read More...

திருச்சி மன்னார்புரம் அருகில் ஓடும் லாரியில் தீ.பெரும் விபத்து தவிர்ப்பு.

திருச்சி மன்னார்புரத்தில் இருந்து ஜங்ஷன் செல்லும் வழியில் சென்ற லாரி மின் கம்பியில் உரசி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைக்கண்ட போலீசார் மின்சார வாரியத்திற்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினர்…
Read More...

திருச்சியில் ராஜீவ்காந்தி திருவுருவ சிலைக்கு காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெள்ளிக்கிழமை முன்னாள் பாரத பிரதமர் அமரர் *ராஜீவ்காந்தி* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஜங்ஷன் வழிவிடுவேல்முருகன் கோவில் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ்…
Read More...

திருச்சிக்கு வரும் புஸ்ஸி ஆனந்தத்திற்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கண்டனம் .

திருச்சியில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறியதாவது: நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக திருச்சி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம், திருச்சி மாவட்ட தலைமை நிர்வாகிகளாகவும், மற்றும் ஒன்றிய, நகர, பகுதி, கிளை மன்ற…
Read More...

2 மாதமாக ஜல்லி கொட்டப்பட்ட ரோட்டினால் பொதுமக்கள் அவதி.கண்டு கொள்ளாத இனிகோ இருதயராஜ்.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 8வது வார்டு டவுன் ஸ்டேஷன் மேல தேவதானம் ரோட்டில் தார் சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கல் கொட்டி 2 மாதமாகியும், இன்று வரை தார்சாலை போடாவில்லை. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையினால் ஜல்லி கற்கள்…
Read More...

மாஸ்க் இல்லாமல் சென்று போலீசிடம் சிக்கிய திருச்சி பிரபல நடிகரின் வீடியோ.

மீண்டும் காவல்துறையினரிடம் முகக் கவசம் அணியாமல் மாட்டிக்கொண்டு கதறிய டிக் டாக் திருச்சி ரமேஷ் திரைப்பட நடிகர் திருச்சி ரமேஷ் டிக் டாக் மூலமாக பிரபலமானவர், இவர் காமெடியாக செய்யும் சேட்டைகளை வீடியோக்களாக பதிவு செய்து பதிவிட்டு வருகிறார்.
Read More...

ஸ்ரீரங்கம் அருகே தமிழகத்திலேயே உயரமான ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணி தொடக்கம்.

திருச்சி, ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் தமிழகத்திலேயே உயரமான ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணிகள் தொடக்கம். திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில், 37 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பூர்வாங்கப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கென சுமார் 10…
Read More...

சுதந்திர தினத்தை முன்னிட்டு நல்லதே செய்வோம் அறக்கட்டளை சார்பில் நலத்திட்டங்கள்

பெரம்பலூர் மாவட்டம், வேலூர், அரசு சுகாதார நிலைய வளாகத்தில் 75வது சுதந்திர தின விழாவில் தேசிய கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நல்லதே செய்வோம் அறக்கட்டளை சார்பாக ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்புக், பேக் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
Read More...

குட்டக்குழி வளாகத்தில் சுதந்திர தின விழா நல்லதே செய்வோம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு சுகாதார நிலையம் குட்டக்குழி, வளாகத்தில் நல்லதே செய்வோம் அறக்கட்டளை சார்பில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் Dr.Arun அவர்கள் தொடங்கிவைத்தார்கள். இதில்…
Read More...

திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கும்…

விடுதலை சிறுத்தை கட்சியின் நிறுவன தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் 59வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் மாவட்ட துணை செயலாளர் புல்லட் லாரன்ஸ் தலைமையில் மாநில துணை செயலாளர் பிரபாகரன் சிறுத்தைகளின்…
Read More...