Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

சசிகலாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் ஒத்தக்கடை செந்தில் ஏற்பாட்டில் இலவச மரக்கன்று…

சசிகலாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ரயில்வே ஜங்ஷனில் உள்ள வழிவிடு முருகன் கோயிலில் திருச்சி மாவட்ட சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவரும்,அம்மா மக்கள் முன்னேற்ற கழக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளருமான ஒத்தக்கடை செந்தில் ஏற்பாட்டின்…
Read More...

தொடர்ந்து 1500 தமிழ் கூட்டங்களை நிகழ்த்திய இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்குக்கு உலக சாதனை தமிழ்…

திருவரங்கம் இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு தொடர்ந்து வாரம் தவறாமல் 1500 தமிழ் கூட்டங்களை நிகழ்த்திய சாதனையைப் பாராட்டி ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பாக " உலக சாதனைத் தமிழ் அமைப்பு " எனப் பதிவு செய்து சான்றிதழ் மற்றும் கேடயம்…
Read More...

திருச்சி மறைமாவட்ட புதிய ஆயராக பதவியேற்ற ஆரோக்கியராஜ் சவரிமுத்துக்கு ஐசிஎப் பேராயர் ஜான் ராஜ்குமார்…

திருச்சி மறை மாவட்டத்தின் 9-வது ஆயராக பதவியேற்றுள்ள ஆயர் ஆரோக்கியராஜ் சவரிமுத்துக்கு ஐசிஎப் பேராலய பேராயர் முனைவர் ஜான். ராஜ்குமார் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில். கிறிஸ்துவில் மேதகு ஆயர் அவர்களுக்கு, திருச்சி கத்தோலிக்க…
Read More...

சுதந்திர தினம் மற்றும் கழக அரசு100வது நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு ப இலவச புடவை,உணவு மற்றும்…

சித்த மருத்துவ பல்கலைக்கழகம் துவங்க உத்தரவு பிறப்பித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், கழக அரசு நூறாவது நாளை முன்னிட்டும், சுதந்திர தின விழாவை முன்னிட்டும் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் கார்த்திக் சித்த…
Read More...

திருச்சியில் பல்வேறு இடங்களில் அகவிலைப்படி கேட்டு மின்வாரிய தொழிற்சங்கத்தினர் கவனயீர்ப்பு…

அகவிலைப்படி கேட்டு மின்வாரிய தொழிற்சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். மின்வாரிய ஊழியர்களுக்கு 1.7.2021 முதல் வழங்கவேண்டிய அகவிலைப்படியை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். அகவிலைப்படி அடுத்த ஆண்டு வழங்கப்படும் என்று சட்டசபையில்…
Read More...

திருச்சி கலெக்டர் வளாகத்தில் தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி.

திருச்சி தீயணைப்பு துறை சார்பாக இன்று கலெக்டர் அலுவலகத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை குறித்தும் பேரிடர் காலத்தில் பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ' இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட…
Read More...

காவிரி ஆற்றில் தத்தளித்த வந்த மூதாட்டி மூச்சுத் திணறி இறந்தார்.

திருச்சி அருகே காவிரியில் தத்தளித்து வந்த மூதாட்டியை மீட்ட கிராம மக்கள். மூச்சுத்திணறி உயிரிழந்தார். திருச்சி கல்லணை சாலையில் தங்கையன் கோவில் அருகே காவிரி ஆற்றுப் பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் காவிரி ஆற்றில்…
Read More...

ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 75வது சுதந்திர தின விழாவில் முன்கள பணியாளர்கள் கௌரவிப்பு.

ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளியில் இந்திய தேசத்தின் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது அது சமயம் ஊனையூர் ஊராட்சி மன்ற முன் களப்பணியாளர்கள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். முன்களப் பணியாளர்கள்…
Read More...

தூய்மை பணியாளர்களை கௌரவித்த நெடுங்குளம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு

சுதந்திர தினநாளில் தூய்மைப் பணியாளர்களை கௌரவித்த நெடுங்குளம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.. சுதந்திர தினநாளில் தூய்மைப் பணியாளர்களையும் தேசிய வருவாய்வழி திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவரையும் கௌரவித்த நெடுங்குளம் அரசுப் பள்ளி தலைமை…
Read More...

மாற்றம் அமைப்பு மற்றும் கபடிக்குழு பாய்ஸ் சார்பில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

திருச்சி மாவட்டம் புறநகர் பகுதியான சமயபுரத்தில் மாற்றம் அமைப்பு மற்றும் கபாடி குழு பாய்ஸ் விளையாட்டு குழுவினர் சார்பில் இன்று 75 வது சுகந்திர தினம் சிறப்பாக கொண்டாப்பட்டது . நம்முடைய நாடு சுகந்திரம் பெற பல தலைவர்கள் போராடி பலர்…
Read More...