Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சி தேமுதிக தெற்கு மாவட்ட புதிய பொறுப்பாளராக பாரதிதாசன் நியமனம்.

மணப்பறையில் தேமுதிக திருச்சி தெற்கு மாவட்ட புதிய பொறுப்பாளர் அறிமுகம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தனியார் திருமண மஹாலில் தேமுதிக வின் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட பொறுப்பாளர்…
Read More...

திருச்சி கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை ரூ.20 கோடி இலக்கு நிர்ணயம். திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்…

திருச்சி கோ ஆப்டெக்ஸில் தீபாவளி முதல் விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார் . இந்த ஆண்டு 20 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ன பேட்டி. கோ-ஆப்டெக்ஸில் தமிழக அரசு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது 30%…
Read More...

ஆதிமுக கட்சியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் வாழ்த்து.

அ.தி. மு.க பொன்விழா ஆண்டு - லோக் ஜனசக்தி கட்சி வாழ்த்து. வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்' என்ற வைர வரிகளுக்கு ஏற்ப தமிழக மக்களின் மனங்களில் புரட்சித் தலைவராக இன்றும் வீற்றிருக்கும் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுகளின்…
Read More...

விமான நிலையத்திற்குள் உள்ளூர் வாகனங்களை அனுமதிக்க வேண்டி சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர்…

திருச்சி விமான நிலையத்திற்குள் உள்ளூர் வாகனங்களை அனுமதிக்க வேண்டும். சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க பொது செயலாளர் சந்திரன் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருச்சி விமான நிலையம்…
Read More...

தேசபக்த மாணவர் மக்கள் அமைப்பின் துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம்.

தேசபக்த மாணவர் மக்கள் அமைப்பின் துவக்க விழா. தேசபக்த மாணவர் மக்கள் அமைப்பு- செயல்பாடுகள் துவக்க நிகழ்ச்சியும் முதல் பொதுக்குழுக்கூட்டமும் சேலம் ஜோதிசந்திரன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. கலை மற்றும் கலாச்சாரப்பிரிவு மாநிலச் செயலாளர்…
Read More...

அரிசி பொரி சாப்பிட்டதால் 3 பெண் குழந்தைகள் உயிர் இழந்த சம்பவம்.

உத்தர பிரதேசத்தில் ரேபரேலி மாவட்டத்தில் உஞ்சஹார் பகுதியில் மிர்சா இனயதுல்லாபூர் பட்டி கிராமத்தில் நவீன் குமார் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள்கள் வைஷ்ணவி (வயது 8), விதி (வயது 6) மற்றும் பிகு (வயது 4) ஆவர். இந்த நிலையில்,…
Read More...

மாவட்ட கலெக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிப்பு.மாவட்ட கலெக்டர் மற்றும் அவரது…

நாமக்கல் மாவட்ட கலெக்டராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஸ்ரேயா பி.சிங் பொறுப்பேற்றார். மாவட்டத்தில் தொடர்ந்து ஆய்வுப் பணிகளையும், நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வந்தார். இரு மாதங்களுக்கு முன் ஓணம் பண்டிகைக்காக சொந்த மாநிலமான கேரள…
Read More...

தேசிய அளவில் தடகள போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு திருச்சி ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு.

தடகள வீரருக்கு திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் வரவேற்பு . தேசிய அளவில் டில்லியில் அக்டோபர் 11-12ம் தேதியில் நடைபெற்ற தடகள போட்டியில் 18வயதுக்கான பிரிவில் நடந்த 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 48.59 நிமிடத்தில் 2வது இடம் பெற்று வெள்ளிப்…
Read More...

முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக முன்னாள்சுகாதார துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து சி.விஜயபாஸ்கர் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி…
Read More...

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணியை வீழ்த்தியது ஸ்காட்லாந்து.

ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன.நேற்ற நடந்த இரண்டாவது ஆட்டத்தில், 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்காட்லாந்து- வங்காளதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற…
Read More...