Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

3 நாட்களாக மயங்கி கிடந்த முதியவரை மீட்ட மக்கள் சக்தி இயக்கம் மற்றும் ஸ்ரீ ஃபவுண்டேஷன்

மூன்று நாட்களாக சுயநினைவின்றி மயங்கிய நிலையில் இருந்த முதியவர் மீட்பு. மரித்து விட்டதா மனிதநேயம் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை பேருந்துகள் நிற்கும் இடம் அருகில் மூன்று நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில்…
Read More...

டி.20 உலகக் கோப்பை முதல் போட்டியில் ஒமன் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.

ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது. இதில் லீக் சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. இன்று நடந்த முதல் ஆட்டத்தில், 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஓமன்- பப்புவா…
Read More...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வாடகை கட்டடத்தில் செயல்பட மத்திய அரசு முடிவு.சுகாதாரத்துறை செயலாளர்…

மதுரையில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து…
Read More...

நேர்மையுடன் கூடிய கடின உழைப்பே எனது வெற்றிக்கு காரணம் தங்க மகன் நிரஜ் சோப்ரா.திருச்சி என்.ஐ.டி…

நேர்மையுடனும் ஈடுபாட்டுடனும் கூடிய கடின உழைப்பே எனது வெற்றியின் மந்திரம் - நீரஜ் சோப்ரா, டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றவர்.நீரஜ் சோப்ரா - டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றவர், தேசிய தொழில்நுட்பக்…
Read More...

விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் விவசாயிகளை கொல்லத் துணிந்த அய்யாக்கண்ணு.

விவசாயிகள் சங்க தலைவர் ? அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் இறந்த விவசாயிகளுக்கு பாடை கட்டி உண்ணாவிரதம். மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து…
Read More...

அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில்…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக. சார்பில் கட்சியின் தொடக்க நாளான இன்று 50-வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு முன்னாள் அமைச்சரும் மாநகர் மாவட்டச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை…
Read More...

வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மு.பரஞ்ஜோதி தலைமையில் அதிமுக பொன்விழா ஆண்டு விழா சிறப்பாக…

வரலாற்று சிறப்புமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக இன்றுதிருச்சி சோமரசம்பேட்டையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி. அவர்களின் தலைமையில்…
Read More...

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் அதிமுக பொன்விழா கொண்டாட்டம். ப.குமார் தலைமையில்…

அழிவில்லா அதிமுக கழகத்தின் 50ம் ஆண்டு பொன்விழாவினை கொண்டாடும் பொன்வேளையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில்.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் அவர்கள்.
Read More...

தூத்துக்குடியில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை.

தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி திருமலையாபுரத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருடைய மகன் துரைமுருகன் (வயது 42). பிரபல ரவுடியான இவர் மீது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன. இதில் 7 கொலை வழக்குகள் அடங்கும். கடந்த…
Read More...

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் சவுரவ் கங்குலி நம்பிக்கை.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பானது மிகவும் அதிகமான நிலையில், ஐ.பி.எல்.போட்டியானது பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீதம் இருந்த போட்டிகளை பி.சி.சி.ஐ. ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதில் சென்னை…
Read More...