Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

மூன்றாவது முறையாக சமையல் எரிவாயு விலை உயர்வு. பொதுமக்கள் அதிர்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால்…
Read More...

இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.இரண்டே நாளில் முடிந்த இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட்…

இரண்டே நாளில் இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் போட்டி. இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி…
Read More...

திருச்சியில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்…

சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி விரைவில் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் தமிழ்நாடு ( COITU ) அறிவிப்பு. 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் -…
Read More...

ஜெயலிதாவின் 73 வது பிறந்தநாள், 73 கிலோ கேக்,ப.குமார் பொது மக்களுக்கு வழங்கினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்மலை பகுதி பொன்மலை பட்டியில் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகளை அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர்…
Read More...

டி.டி.வி யை முதல்வராக அ.ம.மு.க செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம்.

அமமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் இன்று 10 இடங்களில் கணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அமமுக செயற்குழு மற்றும்…
Read More...

புதுவை மக்கள் ஒற்றுமையை அடையாளமாக உள்ளனர். புதுவையில் மோடி பேச்சு.

புதுவை சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கடந்த 17-ந்தேதி புதுவைக்கு வந்து, பிரசார பொதுக்கூட்டத்தில்…
Read More...

திருச்சி முழுவதும் உள்ள சலூன் கடைகள் நாளை அடைத்து உண்ணாவிரத போராட்டம்.

மருத்துவர் சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டும், சட்ட பாதுகாப்பு வழங்கக்கோரியும், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வலியுறுத்தியும் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்தில் உள்ள…
Read More...

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழக அரசை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று முதல் நடைபெறும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு சென்னையில் அறிவித்தது. இந்நிலையில்…
Read More...

வரும் தேர்தலில் நம் வெற்றி பெற பாடுபட வேண்டும், சசிகலா வேண்டுகோள்.

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலை ஆனார். சென்னை வந்த சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு சசிகலா…
Read More...