Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

தமிழகத்தில் 4 நாட்களாக குறைந்து வந்த கொரோனா இன்று புதிய உச்சத்தை தொட்டது.

தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சத்தை தொட்டு 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று புதிதாக 35,579…
Read More...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு 7 பேரையும் விடுவிக்க வேண்டும். குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி உள்பட ஏழு பேர் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை கடந்த 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின்படி ஏழு…
Read More...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து…
Read More...

மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கிட்டுக் கொள்ளலாம். மின்சார வாரியம் தகவல்.

பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டு கட்டணங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மின்சார வாரிய பணியாளர்களே ரீடிங் எடுப்பார்கள். கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா முதலாவது அலையின் போது தமிழகத்தில்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 21.05.2021

இன்றைய ராசிப்பலன் - 21.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் குறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். விட்டு கொடுத்து செல்வதன்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 21-05-2021,

இன்றைய பஞ்சாங்கம் 21-05-2021, வைகாசி 07, வெள்ளிக்கிழமை, நவமி திதி பகல் 11.11 வரை பின்பு வளர்பிறை தசமி. பூரம் நட்சத்திரம் பகல் 03.22 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. அம்மன் வழிபாடு நல்லது.…
Read More...

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி. திருப்பூரில் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி: திருப்பூரில் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் இந்தியாவில் ஜனவரி 16-ந்தேதி முதன்முதலாக தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலாவதாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பிப்ரவரி 2-ந்தேதி…
Read More...

திருச்சியில் இபதிவு இல்லாமல் சுற்றும் வாகனங்கள் பறிமுதல். காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

இ-பதிவு முறை இல்லாமல் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு…
Read More...

மதுரையில் இதுவரை 50 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு . பொதுமக்கள் அச்சம்

மதுரையில் இதுவரை 50 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள்…
Read More...

கொரோனா பரிசோதனை செய்வதற்கு கட்டணம் குறைப்பு. தமிழக சுகாதாரத் துறை அறிவிப்பு

தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறிப்பட்டுள்ளதாவது;- தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் ஆய்வகங்களில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில்…
Read More...