Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் மா.செ.பரஞ்ஜோதி நன்றி அறிக்கை.

0

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தெய்வீக ஆசியுடன்

தமிழக முன்னாள் முதல்வர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் தமிழக துணை முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோரின் நல்லாசியுடன் நடைபெற்ற சட்டமன்ற

பொதுத்தேர்தலில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், முசிறி, துறையூர் சட்டமன்ற போட்டியிட்ட கழக வேட்பாளர்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்க வாக்காளப் பெருமக்களுக்கும் தேர்தல் பணியாற்றிய கழக நிர்வாகிகளும், தொண்டர்கள்,கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், எங்களுக்கு ஆதரவு அளித்த ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

கழகம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பணியில் தொடர்ந்து அயராது பாடுபடுவோம்

என திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.