Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ரூ.1.36 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் ஆக்கிரமிப்பு. திருச்சி கலெக்டரிடம் பரபரப்பு…

திருச்சியில் ரூ.1.36 கோடி கோவில் நிலம் ஆக்கிரமிப்பு கலெக்டரிடம் இன்று பரபரப்பு புகார். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்தது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள்,…
Read More...

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான பேரணி.

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைகான பேரணி . திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைகான பேரணி மக்கள் சக்தி இயக்கம் மற்றும்…
Read More...

திருச்சி ரயில்வே முதன்மை தொழில்நுட்ப பொறியாளர் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்குப் பதிவு.

திருச்சி ரயில் நிலையம் அருகே முதன்மை தொழில்நுட்ப பொறியாளர் மீது தாக்குதல். எஸ்.ஆர்.எம்.யு நிர்வாகிகள் மீது வழக்கு. திருச்சி கூத்தூர் மாணிக்கம் நகர் பிச்சாண்டார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 50). இவர் திருச்சி ஜங்ஷன் ரெயில்…
Read More...

ரமலான் கொண்டாடும் இஸ்லாமியர் அனைவருக்கும் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார் மக்கள் எழுச்சி ஜனநாயக…

ரமலான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார் . இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது . புனித ரமலான் மாதம்…
Read More...

சென்னை சூப்பர் கிங்ஸ் அ கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்ற தோனி தனது வெற்றி பயணத்தை தொடங்கினார்.

10 அணிகள் இடையிலான 15- வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் -சென்னை அணிகள் இன்று மோதின. போட்டிக்கான டாஸ் வென்ற…
Read More...

உடல் உறுப்பு தானம் செய்த குழமூர் விவசாயி குடும்பத்தினரை நேரில் சந்தித்து வாழ்த்திய திருச்சி மக்கள்…

உடல் உறுப்புதானம் செய்த குழுமூர் விவசாயி குடும்பத்தினரை திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சந்தித்து பாரட்டினர். அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுக்கா குழுமூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி இளங்கோவன் கடந்த ஏப்ரல் 4 ந்தேதி ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து…
Read More...

திருச்சியில் பாரம்பரிய சோதிடர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

பாரம்பரிய சோதிடர்கள் சங்க செயற்குழு கூட்டம். திருச்சியில் பாரம்பரிய வள்ளுவர் குல சோதிடர்கள் சங்க செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு சங்க செயலாளர் மதுரை க. பாலமுருகன் தலைமை…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் தண்ணீர் பந்தல். அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் ப..குமார் திறந்து வைத்தார்.

திருவெறும்பூரில் தண்ணீர் பந்தல் அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் திறந்து வைத்தார். அரியமங்கலம் பகுதியில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா வட்டக் செயலாளர் மாமன்ற உறுப்பினர் N.S.P.ரவிசங்கர் அனுசுயா ஏற்பாட்டில் நடைபெற்றது.…
Read More...

இன்று மீண்டும் கேப்டன் தோனி தலைமையில் களமிறங்கும் சிஎஸ்கே.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் கண்டு புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. எஞ்சிய 6 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணியால் ‘பிளே-ஆப்’…
Read More...

திருச்சி மாநகரில் சாலைகளை போர்க்கால அடிப்படையில் செப்பனிட பிஜேபி மாவட்ட தலைவர் ராஜசேகரன் வேண்டுகோள்.

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் பெரும்பாலான சாலைகளில் பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளார்கள்.…
Read More...