Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில்…

திருச்சியில் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் விருது வழங்கும் விழா நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்பு. திருச்சி ரோட்டரி கிளப்பின் 9வது புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் புனித வளனார் கல்லூரியின்…
Read More...

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் “என் குப்பை எனது பொறுப்பு’…

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி சார்பில் இன்று காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின்படி " என் குப்பை எனது பொறுப்பு" என் மாநகராட்சி, எனது சுகாதாரம், என் பெருமை"…
Read More...

அந்தோ பரிதாபம், லால்குடி-வாளாடி மேம்பாலத்தின் நிலை குறித்து மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார்…

திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:- அந்தோ பரிதாபம் லால்குடி-வாளாடி மேம்பாலம். திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வாளாடி…
Read More...

தமிழகத்தில் முதல் முறையாக திருச்சி மாவட்ட அதிகாரிகளுக்கு நவீன வாக்கி டாக்கி.

தமிழகத்தில் முதன்முறையாக திருச்சி மாவட்ட அதிகாரிகளுக்கு நவீன வாக்கி டாக்கி. தமிழகத்தில் முதன்முறையாக திருச்சி மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறைகளில் பணியாற்றம் மாவட்ட அளவிலான அதிகாரிகள் 33 பேருக்கு பேரிடர் மேலாண்மை…
Read More...

அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர்…

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்ப்பட்ட முன்னாள் தமிழக முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு, அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர், திருச்சி முன்னாள் துணை மேயர்…
Read More...

போதையில் தள்ளாடும் திருச்சி மாநகரம். கண்டு கொள்ளாத காவல்துறை.பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன்.

திருச்சி பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- போதையில் தள்ளாடும் திருச்சி மாநகரம்.... திருச்சி மாநகரம் முழுவதும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.…
Read More...

திருச்சியில் தென்னக ரயில்வே சார்பில் ஒற்றுமைக்கான ஓட்டம் நடைபெற்றது.

மத்திய இரயில்வேயின் ஆசாதிகா அம்ரித் மஹோத்சவின் திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி தென்னக இரயில்வே சார்பில் "ஒற்றுமைக்கான ஓட்டம்" நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1942 ஆம் ஆண்டு பர்மா போரின் போது INA க்கு ஆதரவளித்த…
Read More...

திருச்சியில் தி பேங்க் ஆப்இந்தியா ஓய்வுபெற்றோர் பொது குழு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவி மினி ஹாலில் தி பேங்க் ஆப் இந்தியா ஓய்வு பெற்றவர்கள் கூட்டமைப்பின் (சென்னை) பொது குழுகூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கூட்டமைப்பின் தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார்.
Read More...

திருச்சி தலைமை தபால் நிலையம் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் மகா சுதர்சன ஹோமம் மற்றும் அன்னதானம்.

திருச்சி ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் மகா சுதர்சன ஹோமம், கோ பூஜை, திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் இன்று…
Read More...

இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்சி மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்…

அஇஅதிமுக கழக பொதுக்குழு கூட்டத்தில் கழக தற்காலிக பொதுப் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி கே..பழனிசாமி அவர்களுக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி,திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்…
Read More...