Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக முதல்வரின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள், பகுதி செயலாளர்,…

அடையாள அட்டை வழங்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாக தரைக்கடை நடத்தும் தரைக் கடைகளை மாநகராட்சி அகற்றக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள தரைக் கடைகளை அகற்ற…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் “நாடும் மொழியும் நமது இரு கண்கள்” என்ற முழக்கத்துடன்…

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் "நாடும் மொழியும் நமது இரு கண்கள்" என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு தினம் (நேற்று திங்கட்கிழமை,) கொண்டாடப்பட்டது. 1967 -ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் அன்றைய முதலமைச்சராய் இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள்…
Read More...

உருகுலைந்த காமராஜர் சிலையை மாற்றி வெண்கல சிலை அமைக்கக்கோரி இந்திய நாடார்கள் பேரமைப்பு திருச்சி…

திருச்சியில் உருகுலைந்த நிலையில் பெருந்தலைவர் காமராஜர் சிலையை சீரமைக்க இந்திய நாடார்கள் பேரமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு . திருச்சியில் சேதம் அடைந்த பெருந்தலைவர் காமராஜர் சிலையை சீரமைக்க கோரி இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில்…
Read More...

திருச்சி 47 வது வார்டில் நடந்து போக முடியாத நிலையில் சாலைகள். போராடும் 47 வது வார்டு கவுன்சிலர்…

திருச்சி கிழக்குத் தொகுதி 47 வது வார்டுக்கு உட்பட்ட கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர், இந்திரா நகர்,முத்து நகர், நியூ கோல்டன் நகர் பகுதிகளில் நடக்கும் பாதாள சாக்கடை பணிகளில் ஏற்பட்ட தொய்வினால், இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள்…
Read More...

திருச்சி 25 வது வார்டில் கட்டுமான பணி முடிந்தும் திறக்கப்படாத பொதுக்கழிப்பிடம்.மாநகராட்சி கண்டித்து…

உய்யக்கொண்டான் திருமலையில் 25-வது வார்டில் கட்டுமான பணிகள் முடிந்தும் அரசியல் காரணத்திற்காக பல நாட்களாக மக்கள் பயன்பாட்டிற்கு வராத பொது கழிப்பிடத்தை திறக்கக்கோரி பாஜக மண்டல் தலைவர் பரஞ்ஜோதி தலைமையில் மாவட்ட இளைஞரணி தலைவர் பரணி…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வணிபக்கழக பொதுத் தொழிலாளர் சிஐடியு மண்டல பொதுக்குழு கூட்டம்.

காலியிடங்களை பருவகால பணியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும் . சி.ஐ.டி.யு. நுகர்பொருள் வாணிப கழக கூட்டத்தில் தீர்மானம். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொதுத்தொழிலாளர் சிஐடியு சங்க திருச்சி மண்டல பொதுக்குழு கூட்டம் வெண்மணி இல்லத்தில்…
Read More...

திருச்சியில் இந்த ஆண்டு சித்த மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்படும் அமைச்சர் கே.என். நேரு உறுதி.

திருச்சியில் இந்த ஆண்டு சித்த மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்படும் அமைச்சர் கே.என். நேரு உறுதி. அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து வரும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக…
Read More...

திருச்சி பிராட்டியூர் அருகே குடிபோதையில் கால்வாயில் விழுந்து ஒருவர் பலி.

திருச்சி பிராட்டியூர் பவர் ஹவுஸ் அருகே உள்ள கால்வாயில் நேற்று ஒருவர் மது போதையில் விழுந்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து நீதிமன்ற காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை…
Read More...

ஒன்றரை வயது குழந்தையின் துண்டிக்கப்பட்ட பாதம் இணைக்கப்பட்டது. உலக அளவில் சிறந்த அறுவை…

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆரியபடைவீடு கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் மற்றும் தீபா தம்பதியினர். கடந்த 2020 ஆம் ஆண்டு சதீஷ் மற்றும் தீபா தம்பதியினர் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை…
Read More...

திருச்சி சுப்ரமணியபுரம் பகுதிகளில் நாளை மின்தடை.

திருச்சி சுப்ரமணியபுரம் பகுதிகளில் நாளை மின்தடை, திருச்சி மன்னார்புரம் மின் நிலையத்திற்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம் பகுதியில் தவிர்க்க முடியாத அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி…
Read More...