திருச்சியில் தண்ணீர் அமைப்பு சார்பில் ‘ஆடி பட்டம் தேடி விதை. நாடி வருகிறது…
தண்ணீர் அமைப்பின் சார்பில்,
" *ஆடிபட்டம் தேடிவிதை, நாடி வருகிறது வீட்டிற்கு விதை* "
எனும் செயல் திட்டத்தின் அடிப்படையில் விதைகள் வழங்கும் முதல் நிகழ்ச்சியாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் விதைகள் வழங்கப்பட்டது.
ஆடி பட்டம் தேடி… Read More...
வாணாள் வரைக்கற்றல் துறை சார்பில்
75வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் பொருட்டு பாரதிதாசன்
பல்கலைக்கழக வாணாள் வரைக்கற்றல் துறையில் 15 நாட்கள் தொடர் நிகழ்வுகள்
ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
முதலாவது நிகழ்வாக மகாத்மா காந்தியின்…
தேசிய அளவிலான தற்காப்பு கலைகளுக்கான போட்டிகள்
நாகர்கோவிலில் நடைபெற்றது.
இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்ட குழுப்போட்டியில்
சிலம்பம் பிரிவில் திருச்சி உறையூர் முத்தமிழ் சிலம்பக்கூடம் முதல்…