Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரில் 7ம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து.மாநகராட்சி ஆணையர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் கொள்ளிடம் கிணறு 3 நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான நீருந்து குழாய் குடமுருட்டி பாலம் உறையூர் வழியாக 11 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு…
Read More...

காலாவதி தேதிகளை பார்த்து உணவு பொருட்களை வாங்க வேண்டும். உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர்…

தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதிகளை பார்த்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டும் - உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு பேட்டி திருச்சியில் நாளை நடைபெற உள்ள உணவு மேலாண் திருவிழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி (வாக்கத்தான்)…
Read More...

திருச்சி வ.உ சி சிலை சுற்றுச்சுவர், நுழைவாயில் சீர் செய்யக்கோரி அதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி…

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு மனு அளித்துள்ளார். அம்மனுவில் கூறியிருப்பதாவது:- 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாடே கொண்டாடும் நிலையில்…
Read More...

இட ஒதுக்கீட்டில் முறைகேடு என திருச்சியில் ரயில்வே ஓ.பி.சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பின இரயில்வே தொழிலாளர் இயக்கம் சார்பாக திருச்சி கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன்பாக, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பொது செயலாளர் அப்சல் அறிவுறுத்தலின்படி திருச்சி கோட்ட செயலாளர்…
Read More...

திருச்சியில் உலக நன்மை வேண்டி வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில் கோ பூஜை,

திருச்சி பீம நகரில் ஏழாம் ஆண்டு மாபெரும் கோபூஜை, திருச்சியில் உலக நன்மை வேண்டி கோ-பூஜை, புனித தீர்த்த வேள்வி திரளானோர் பங்கேற்பு. திருச்சி பீம நகர் செடல் மாரியம்மன் கோவில் திடலில் தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில்…
Read More...

திருச்சியில் மதுசூதனன் உருவப்படத்திற்கு வெல்லமண்டி நடராஜன்,கு.ப. கிருஷ்ணன் தலைமையில் மலர் தூவி…

அதிமுக ஒருங்கிணைப்பாளர், ஓபிஸ், கழக இணை ஒருணங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் ஆகியோரின் ஆணைக்கினங்க, அதிமுக அவைத்தலைவர் நினைவில் வாழும் அய்யா இ. மதுசூதனன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், கழக துணை…
Read More...

திருச்சி மில் காலனியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது.

திருச்சி மில் காலனியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது. திருச்சி மில் காலனி மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதை அடுத்து சிறப்பு இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார்…
Read More...

திருச்சியில் 18 பவுன் நகை கொள்ளை கன்டோன்மென்ட் போலீசார் விசாரணை..
Read More...

திருச்சியில் பன்றி வியாபாரியிடம் வலையை திருடி சென்ற 4 பேர் மீது வழக்கு,ஒருவர் கைது.

திருச்சியில் வியாபாரி மற்றும் காண்ட்ராக்டரிடம் வழிப்பறி கொள்ளை. 3 பேர் கைது. திருச்சி மேல சிந்தாமணி கரூர் பைபாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாகில் (வயது 32) இவர் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பசுமை பூங்கா அருகில் ஹெல்மெட் வியாபாரம்…
Read More...

திருச்சியில் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது.

திருச்சியில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைதானார். திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.…
Read More...