Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

போட்டித் தேர்வுகளில் அசத்திய காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள். முதன்மை கல்வி அலுவலர்…

"போட்டித் தேர்வுகளில் அசத்தும் அரசுப் பள்ளி" திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி வட்டம் காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியின் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அசத்தி வருகிறார்கள். எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அளவில்…
Read More...

சாலையில் சாய்ந்த மின் கம்பம்.பெரும் விபத்து தவிர்ப்பு.

திருச்சி புதுக்கோட்டை சாலையில் காற்றில் சாய்ந்த மின்கம்பங்கள் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து, திருச்சி மாநகராட்சி சார்பில், சாலையின் மையத் தடுப்புகளில் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்கு கம்பங்கள் நேற்று மாலை காற்றில் சாய்ந்து…
Read More...

திருச்சியில் இடுப்பு வலியால் வாலிபர் தற்கொலை.

திருச்சி மதுரை சாலை நத்தர்ஷா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 53), இவரது மகன் பயாஸ் (வயது 25) இளங்கலை வேதியியல் படிப்பை முடித்துவிட்டு கத்தார் நாட்டில் பணியாற்றி வந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக திருச்சி…
Read More...

திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் 15வது அமைப்பு தேர்தலுக்கு விருப்பமான வினியோகம்.

திமுக திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் 15 வது கழக அமைப்பு தேர்தலுக்கு மனு விநியோகிக்கப்பட்டு பெறப்பட்டது. திமுகவின் 15 வது திமுக அமைப்பு தேர்தலையேட்டி ஒன்றிய நகர பகுதி பேரூர் கழகத்தை தொடர்ந்து மாநகரச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள்…
Read More...

திருச்சியில் வாலிபர் தாக்கி செல்போன் பறித்த 2பேர் கைது.

திருச்சி வயலூர் சாலை ஸ்ரீனிவாசன் நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர் ஷாம் கோகுல் (வயது 24). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் குழுமாயி அம்மன் கோவில் அருகே வந்து வந்து கொண்டிருந்த போது புத்தூர் ஸ்ரீனிவாசன்…
Read More...

ஜெயில் கார்னர் பஸ் நிறுத்தத்தை பொதுமக்கள் நலன் கருதி மாற்ற மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை.

திருச்சி ஜெயில் கார்னர் பகுதியிலுள்ள பஸ் நிறுத்ததை மாற்ற வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை. திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் இருந்து ஏர்போர்ட், OFT, மாத்தூர், மண்டையூர் வழியாக கீரனூர், புதுக்கோட்டை செல்லும் பஸ்கள் ஜெயில் கார்னர்…
Read More...

திருச்சியில் கிரடாய் சார்பில் பேர்ப்ரோ-2022 வீடுகள் கண்காட்சி. 3 நாட்கள் நடைபெறுகிறது.

திருச்சி கிரடாய் அமைப்பு சார்பில் பேர்ப்ரோ - 2022 வீடுகள் கண்காட்சி வரும் 13ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இக்கண்காட்சி பற்றி சேர்மன் கோபிநாதன் கூறுகையில், 7-வது ஆண்டாக நடைபெறும் இக்கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட…
Read More...

கொள்ளிடம் பழைய பாலத்தினை முழுவதுமாக அகற்ற திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு.

திருச்சி கொள்ளிடம் பழைய பாலத்தில் மற்றொரு தூண் மீண்டும் சரிந்து விழுந்தது. திருச்சி திருவானைக் காவல் – சமயபுரம் டோல்கேட்டை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடந்த 1928-ல் 12.5 மீ அகலம், 792 மீ நீளத்தில் 24 தூண்களுடன் பாலம்…
Read More...

என் கடமை என்ற உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம். திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்…

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் இரண்டு நாள் உணவு திருவிழா திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது நிகழ்ச்சியின் நிறைவு நாளில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப்குமார் கலந்து கொண்டு உணவு…
Read More...

நாளை சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் பாஜக மாநில இளைஞர் அணி செயலாளர் கௌதம் தலைமையில் இருசக்கர…

75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் நாளை 10.08.2022 புதன்கிழமை காலை 9:30 மணி அளவில் இருசக்கர வாகன பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா சிறப்பு விருந்தினராக  கலந்து கொள்ள உள்ளார்.
Read More...