Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி விழா.

. திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமியையொட்டி நேற்று பால் காவடி, அக்னி சட்டிகளும் மற்றும் உற்சவ அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சினை டி.ஜெ.ரவிச்சந்திரன் அண்ட்…
Read More...

திருச்சியில் போதை பொருள் எடுத்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் 5 மாணவிகள் மற்றும் ஆசிரியை மயக்கம்.

திருச்சியில் நேற்று பத்தாயிரம் மாணவிகள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு. 5 மாணவிகள் மற்றும் ஓர் ஆசிரியை மயங்கி விழுந்ததால் பரபரப்பு. மாவட்ட நிர்வாகம் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று…
Read More...

75 வது சுதந்திர தினம்:75 சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த 75 நூலக வாசகர்கள் 75அஞ்சல் அட்டையில் 750…

75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 75 சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து 75 நூலக வாசகர்கள் 75 அஞ்சல் அட்டையில் 750 வினாடியில் கடிதம் எழுதும் விழா. மறந்துப் போன கடிதம் எழுதும் வழக்கம் மீண்டும் துளிர்க்க வேண்டும். திருச்சி…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலச்சங்க கூட்டம் மாநிலத் தலைவர் சுரேஷ் தலைமையில்…

திருச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நல சங்க கூட்டம் மாநில தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பில்  திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அருண் ஹோட்டலில்  2-மாநில …
Read More...

மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கு பெற பதிவு செய்ய வேண்டிய இணைய வழி முகவரி. தடகள சங்க செயலாளர்…

திருச்சி மாவட்ட தடகள சங்க செயாளர் டி.ராஜு அறிக்கை. தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் கிருஷ்ண கிரி மாவட்ட தடகள சங்கம் மூலமாக வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான தட…
Read More...

திருச்சியில் விவசாயிகளின் மேன்மை குறித்த வேளாண் தனிப்பாடல் வெளியீட்டு விழா.

வேளாண்மையின் சிறப்பையும், விவசாயிகள் மேன்மை குறித்தும், அவர்கள் போற்றப்படக்கூடிய அவசியம் குறித்தும் விமா புரொடக்ஷன் சார்பில் விமலா தேவி தயாரிப்பில் மணிபாரதி எழுதி இயக்கிய வேளாண் என்ற தனிப்பாடல் வெளியீட்டு விழா திருச்சி மத்திய…
Read More...

திருச்சி புத்தூரில் கருடா ஸ்கேன் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி புத்தூர் சிந்தாமணி எதிரில் உள்ள சந்தானம் டவரில் 24 மணி நேரம் செயல்படும் கருடா ஸ்கேன் திறப்பு விழா கருடா ஸ்கேன் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இன்ஜினியர் கலியபெருமாள், சேது…
Read More...

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி.பட்டியலில் சேர்க்க கோரி அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு மற்றும்…

திருச்சியில் தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி ஆர்ப்பாட்டம். திருச்சிராப்பள்ளி அனைத்து திருச்சபைகள் கூட்டமைப்பு மற்றும் தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை இணைந்து தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க…
Read More...

திருச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.

திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு…
Read More...

திருச்சி மாநகராட்சி சார்பாக சலுகை விலையில் தேசிய கொடிகள் விற்பனை தொடக்கம்.

இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, திருச்சி மாநகராட்சி சார்பில் சலுகை கட்டணத்தில் தேசியக்கொடி விநியோகம் நடைபெற்று வருகிறது. நாட்டின் 75 ஆவது சுதந்திர தினவிழாவை ஒட்டி கடந்த ஓராண்டாக சுதந்திரதின அமுதப் பெருவிழா…
Read More...