முரசொலி மாறனின் 89 ஆவது பிறந்தநாள்.அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை.

.திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 89வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர்மாலை… Read More...
மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டு விழா
திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்
பள்ளியில் விடுதலை திருநாள் நிகழ்ச்சியில் மக்கள் சக்தி இயக்க சார்பாக சென்ற கல்வி( 2021-22) ஆண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3…
திருச்சி உழவர்சந்தை மைதானம் அருகில் உள்ள அபிராமி டிரைவிங் ஸ்கூல் புதிதாக வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்புடன் கூடிய 2 மாத பயிற்சி திட்டத்தினை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர்…
"அரசுப் பள்ளியில் அமுதப் பெருவிழா." காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்தியத் திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
ஊராட்சி மன்றத் தலைவர் சிவகாமி தேசியக் கொடியை ஏற்றினார் .
தலைமை ஆசிரியர் தி. கீதா…