Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முரசொலி மாறனின் 89 ஆவது பிறந்தநாள்.அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை.

.திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 89வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர்மாலை…
Read More...

உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திருச்சியில் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர் கொண்டாட்டம்.

பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம். தர்மம் வென்றதாக பேட்டி. சென்னை வானரகத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11ம்…
Read More...

அகவிலைப்படி உயர்வினை நிலுவைத் தொகையுடன் தமிழக அரசு வழங்க தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்…

அகவிலைப்படி உயர்வினை அளித்து நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசுக்கு கோரிக்கை. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருளாளர் சே.நீலகண்டன் தமிழக முதலமைச்சர்…
Read More...

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு…

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டு விழா திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் விடுதலை திருநாள் நிகழ்ச்சியில் மக்கள் சக்தி இயக்க சார்பாக சென்ற கல்வி( 2021-22) ஆண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3…
Read More...

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தண்ணீர் அமைப்பு சார்பில் ,’பிளாஸ்டிக் தவிர்ப்போம் துணிப்பை…

பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் 75வது சுதந்திர திருவிழாவில் தண்ணீர் அமைப்பு சார்பில் செயல் தலைவர் கே.சி. நீலமேகம் "பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்" என பாரதிதாசன் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் எம். செல்வம்…
Read More...

சுதந்திர தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் பரிசுகள்…

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் போசம்பட்டி பஞ்சாயத்து கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே சுதந்திரம் மற்றும் சுற்றுச்சூழல் என்கிற…
Read More...

மெக்கானிசம், வேலை வாய்ப்புடன் ஓட்டுனர் பயிற்சி அளிக்கும் அபிராமி டிரைவிங் ஸ்கூல்.மேயர் அன்பழகன்…

திருச்சி உழவர்சந்தை மைதானம் அருகில் உள்ள அபிராமி டிரைவிங் ஸ்கூல் புதிதாக வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்புடன் கூடிய 2 மாத பயிற்சி திட்டத்தினை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர்…
Read More...

75 வது சுதந்திர தினவிழா.காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் அமுதப் பெருவிழாவாக கொண்டாட்டம்.

"அரசுப் பள்ளியில் அமுதப் பெருவிழா." காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்தியத் திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் சிவகாமி தேசியக் கொடியை ஏற்றினார் . தலைமை ஆசிரியர் தி. கீதா…
Read More...

நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலைத்துறை?ம.நீ.ம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார்.

நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலைத்துறை? திருச்சி மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் அறிக்கை. "இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டவை சாலையில் மிதிபடும் அவலம்" மகா சங்கரஹர சதுர்த்தியை முன்னிட்டு ஆன்மீக பெருமக்கள்…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு அரசு எஸ்சி/எஸ்டி அலுவலக நலச்சங்க மாநில பொதுக்கூட்டம்.

குரூப்-டி பணிகள் அனைத்தையும் அரசு பணியாகவே வேலைக்கு எடுக்க வேண்டும் . தமிழ்நாடு அரசு எஸ்சி /எஸ்டி அலுவலக நலச் சங்க மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை. தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலக நலச் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்…
Read More...