திருச்சியில் வாலிபர்களை தாக்கி இருசக்கர வாகனத்தை திருடி சென்ற 3 மர்ம நபர்களுக்கு போலீசார் வலை…
திருச்சி காஜாமலை இபி காலனி பகுதியை சேர்ந்த பாலச்சந்திர குமார் (18) இவர் கடந்த 29ஆம் தேதி இரவு 11 மணியளவில் சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மன்னார்புரம் அருகே உள்ள 5வது விளக்கு கம்பம் அருகே தன்னுடைய…
Read More...
Read More...
இந்தியா 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், மூத்த குடிமக்களை கவுரவிக்கும் வகையில் அஞ்சல் துறை சார்பில் மத்திய மண்டலத்தில் 'அகவை 60 அஞ்சல் 20' என்ற சிறப்பு முகாம் நடைபெற்றது.
இச்சிறப்பு முகாமினை மத்திய அஞ்சல் மண்டல…
திருச்சி மாவட்டதை சேர்ந்த குறும்பட குழுவினர் சார்பில் எடுக்கப்பட்ட அர சுருட்டு (சைக்கோ திரில்லர்) பைலட் மூவி குறும்படத்திற்க்கு குறும்பட போட்டிகளில் 5 பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது.
விருது பெற்ற திருச்சி படக்குழுவினருக்கு…
திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் அண்ணாசிலை எஸ். விக்டர் தலைமையில் கலைஞர் அறிவாலயம் அருகிலுள்ள விடிவெள்ளி சிறப்பு பள்ளி…