திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் அண்ணாசிலை எஸ். விக்டர் தலைமையில் கலைஞர் அறிவாலயம் அருகிலுள்ள விடிவெள்ளி சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அண்ணாசிலை விக்டர் குடும்பத்தினர்,
சுரேஷ், அம்பேத்கர் பாபுஜி, ஆனந்த் கண்ணன், ஆட்டோ கார்த்தி,UMS மணி,V. மணி, பீட்டர், சக்தி, மணிவேல்,காலனி சரவணன்,கண்ணன்,அருண் விஜய் மாவட்ட தலைவர் வி.கே.என் சுரேஷ்,ராயல் கார்ஸ் சலாம் பாய் கனி பாய் மற்றும் மற்றும் ஏராளமான நண்பர்கள் உடனிருந்தனர்.