பொன்மலைப்பட்டி செயின்ட் மேரீஸ் பள்ளியில் பசுமை தினம் மற்றும் கல்வி வளர்ச்சி நாள்.

திருச்சி பொன்மலைப்பட்டி உள்ள செயின்ட் மேரீஸ் பள்ளியில் இன்று பசுமை தினம் மற்றும் காமராஜரின் கல்வி வளர்ச்சி நாள் முன்னிட்டு பள்ளியின் தாளாளர் எட்வின் பால்ராஜ் , தலைமையில், பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ். கவிதா முன்னிலையில் நடந்தது.
… Read More...

திருவானைக்காவல் கோயில் தெப்பக்குளத்திற்கான நீர் வழிதட ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார்.

திருச்சியில்
கள்ளக்காதலியை கத்தியால் குத்தி கொன்ற வங்கி ஊழியர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை.
திருச்சியில் இன்று காலை நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை நாகம்மை வீதி விஸ்தரிப்பு பகுதியைச்…
ஒமேகா நிறுவனம் அதன் முதன்மை சிஎஸ்ஆர் திட்டமான – புராஜெக்ட் 10கே திட்டத்தை துவக்கி வைத்தது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10,000 பயனாளிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒமேகா சிஎஸ்ஆர், UNNATI மற்றும் HOPE Foundation இணைந்து,…