Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொன்மலைப்பட்டி செயின்ட் மேரீஸ் பள்ளியில் பசுமை தினம் மற்றும் கல்வி வளர்ச்சி நாள்.

திருச்சி பொன்மலைப்பட்டி உள்ள செயின்ட் மேரீஸ் பள்ளியில் இன்று பசுமை தினம் மற்றும் காமராஜரின் கல்வி வளர்ச்சி நாள் முன்னிட்டு பள்ளியின் தாளாளர் எட்வின் பால்ராஜ் , தலைமையில், பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ். கவிதா முன்னிலையில் நடந்தது.
Read More...

திருவானைக்கோயில் தெப்பக்குளத்திற்கான நீர் வழிதட ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.மநீம மாவட்ட…

திருவானைக்காவல் கோயில் தெப்பக்குளத்திற்கான நீர் வழிதட ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார்.
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. .காமராஜரின் திருவுருவப் படத்திற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் மலர் தூவி வணங்கினர். விழாவிற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா தலைமை ஏற்றார். அவர்…
Read More...

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சிறப்பு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம்.

பாரதிதாசன் பல்கலைகழகத்தில் சிறப்பு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம்  மற்றும் திருச்சி மாவட்ட பொது சுகாதார பணித்துறையுடன்  இணைந்து கோவிட்-19 சிறப்பு கொரோனா மூன்றாம் தவணை…
Read More...

திருச்சியில் செமஸ்டர் தேர்வில் ஃபெயில் ஆனதால் கல்லூரி மாணவர் தற்கொலை.

திருச்சியில் 2 பாடங்களில் பெயிலான விரக்தியில் கல்லூரி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை. திருச்சியில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி சங்கரன்பிள்ளை ரோடு சுந்தர விலாஸ் ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 48).…
Read More...

திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்றதாக 5 பேர் கைது.

திருச்சியில் கஞ்சா,லாட்டரி விற்ற 5 பேர் கைது. திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்த தகவலை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சோனியா காந்தி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது லாட்டரி சீட்டுகள்…
Read More...

திருச்சியில் கள்ளக்காதலியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.

திருச்சியில் கள்ளக்காதலியை கத்தியால் குத்தி கொன்ற வங்கி ஊழியர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை. திருச்சியில் இன்று காலை நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி மேலகல்கண்டார் கோட்டை நாகம்மை வீதி விஸ்தரிப்பு பகுதியைச்…
Read More...

திருச்சியில் ஒமேகா நிறுவனத்தின் ப்ராஜெக்ட் 10கே திட்டம் துவங்கப்பட்டது.

ஒமேகா நிறுவனம் அதன் முதன்மை சிஎஸ்ஆர் திட்டமான – புராஜெக்ட் 10கே திட்டத்தை துவக்கி வைத்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10,000 பயனாளிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒமேகா சிஎஸ்ஆர், UNNATI மற்றும் HOPE Foundation இணைந்து,…
Read More...

தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வு விடைத்தாள் நகல் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பதிவிறக்கம்…

தமிழகத்தில் கல்வியாண்டு 2021 -22ம் ப்ளஸ்2 பொதுத்தேர்வுகள் கடந்த மே மாதம் நடத்தப்பட்டன. விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 1ம் தேதி தொடங்கப்பட்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதி வெளியிடப்பட்டன. இந்த தேர்வுகளில்…
Read More...

திருச்சி தேசியக் கல்லூரியின் 103 வது ஆண்டு விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை கலந்து கொள்கிறார்.

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தேசியக்கல்லூரி. 1886 ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தொடங்கி, 1919 ஆம் ஆண்டு தேசியக்கல்லூரியாக உருவெடுத்தது. டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் இந்த…
Read More...