Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக அரசின் மக்கள் நல திட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசை கண்டித்து திருச்சி அதிமுக சார்பு அணி…

திருச்சி மாநகர், மாவட்ட அ.தி.மு.க.சார்பு அணி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட மாணவரணி செயலாளர்,ஆவின் தலைவர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் திருச்சி மாநகர மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன் தலைமையில் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள…
Read More...

சமயபுரம் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயியின் கிழக்கு வாசலில் புதிதாக கட்டப்பட்டுள்ள 7 நிலைகளுடன் கூடிய 108 அடி உயர ராஜகோபுரம் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது. தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்றது சமயபுரம் மாரியம்மன்…
Read More...

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட விசிக செயற்குழு கூட்டம் மேலிட பொறுப்பாளர் கிட்டு தலைமையில் நடைபெற்றது.

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் மேலிட பொறுப்பாளர் கிட்டு தலைமையில் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் மண்டல அமைப்புச் செயலாளரும்,…
Read More...

பஞ்சப்பூர் பஸ் நிலையப் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும், அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.

பஞ்சப்பூர் பஸ் நிலைய பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் அமைச்சர் கே என். நேரு உறுதி. திருச்சி மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் இன்று நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்…
Read More...

கண்டா வர சொல்லுங்க, கையோடு கூட்டி வாருங்கள், கிழக்கு தொகுதி எம்எல்ஏ வை .

திருச்சியில் பல பகுதிகளிலும் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகளால் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இன் நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் தனது…
Read More...

திருச்சி நீர்வளத் ஆதாரத்துறை அதிகாரிகள் 3 பேர் மீது ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையினர் வழக்கு.

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் நேற்று மாலை ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற சோதனையில் உதவி பொறியாளர் கந்தசாமியிடம்…
Read More...

திருச்சியில் மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

திருட்டு நகை பிரச்சனை தொடர்பாக காவல்துறையினர் நெருக்கடி கொடுப்பதை தடுக்க வேண்டும் திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம். நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் அரையாண்டு ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சி…
Read More...

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் சிதலமடைந்த காமராஜர் சிலையை மாற்றி புதிய வெண்கல சிலையை மாநில அரசு…

திருச்சி சுப்ரமணியபுரம் எஸ்.பி. அலுவலகம் எதிரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவருவுச்சிலையை சீரமைக்க இந்திய நாடார்கள் பேரமைப்பு கோரிக்கை . திருச்சி சுப்ரமணியபுரம் எஸ் பி அலுவலகம் எதிரில் உள்ள பழைய மார்க்கெட் அருகில் உள்ள பெருந்தலைவர்…
Read More...

பொதுமக்களின் அடிப்படை வசதிக்காக உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்த 47 வது வார்டு கவுன்சிலர்…

திருச்சி மாநகராட்சி 47 வது வார்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக கவுன்சிலர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் : எங்களது 47-வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் (கொட்டப்பட்டு நியு கோல்டன் நகர், இந்திரா நகர், வெங்கடேஷ்வரா நகர், முத்து…
Read More...

திருச்சியில் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் உண்ணாவிரதம். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சியில் திமுக அரசு கண்டித்து பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம். திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று 5ந் தேதி பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர், மாவட்டம் சார்பில் கன்டோன்மென்ட் பறவை சாலையில் உள்ள…
Read More...