Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

3 குழந்தைகள் உள்ள தந்தை வயதுடைய நபருடன் ஆன கள்ளக்காதலை கண்டித்த தந்தையை கொன்ற 21 வயது மகள் .

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 46). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர். சுரேஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கத்தால் கருத்து வேறுபாடு…
Read More...

வாட்ஸ் அப் குழு மூலம் போதை பொருள் விற்பனை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நெருங்கிய உறவினர் கைது.

சென்னையில் வாட்ஸ்அப் குழு மூலம் பலருக்கு போதை பொருள் விற்பனை செய்யப்படுவதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில் பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்த காதர் மைதீன் என்பவரை போலீசார் கைது செய்து 30 ஆயிரம்…
Read More...

திருச்சி சுப்ரமணியபுரத்தில் பொன்மலைப்பகுதி செயலாளர் கொட்டப்பட்டு தர்மராஜ் ஏற்பாட்டில் நீர் மோர்…

திருச்சி சுப்ரமணியபுரத்தில் பொன்மலைப்பகுதி செயலாளர் கொட்டப்பட்டு தர்மராஜ் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா . தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டம், சுப்பிரமணியபுரத்தில் பொதுமக்களின் தாகம்…
Read More...

திருச்சியில் 127 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெயில்.

கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில், இந்தியா முழுவதுமே வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு இந்தியா முழுவதுமே வெப்ப நிலை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இந்திய…
Read More...

திருச்சியில் அண்ணா சிலைக்கு குங்குமம் வைத்து காவி சாயம் பூசப்பட்டதால் பரபரப்பு.

திருச்சி மேல கல்கண்டார் கோட்டையில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு காவி சாயம் பூசியதால் திமுகவினர் சாலை மறியல். திருச்சி மேல கல்கண்டார் கோட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் எதிர்ப்புறம் பேரறிஞர் அண்ணாவின் மார்பளவு சிலை…
Read More...

பிரபல ரவுடியை என்கவுண்டர் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் இல்லத்தை உறவினர்கள் முற்றுகையிட்ட நிலையில்…

திருச்சி வாலிபரை என்கவுண்டர் செய்ய போலீசார் திட்டமிடுவதாக கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் பங்களா முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் ரவுடி கோப்பு நாகராஜன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். திருச்சி மாவட்டம்,…
Read More...

திருச்சியில் சர்வதேச செவ்வியல் கலைஞர்கள் நல அறக்கட்டளை சார்பில் செவ்வியல் செம்மல் விருது வழங்கும்…

சர்வதேச செவ்வியல் கலைஞர்கள் நல அறக்கட்டளை நடத்திய சர்வதேச செவ்வியல் கலைஞர்கள் மாநாடு திருச்சியில் நேற்று கலையரங்கத்தில் நடைபெற்றது, காலை 10 மணிக்கு நிகழ்ச்சி துவங்கி மதியம் 2 மணிக்கு நிறைவடைந்தது இந்த நிகழ்ச்சியானது நலிவடைந்த…
Read More...

வானொலி உரிமம் வரலாறு திருச்சியில் இல்லத்திலேயே புழங்குப்பொருட்கள் காட்சியகத்தை அமைத்துள்ள…

வானொலி உரிமம் வரலாறு இல்லத்திலேயே புழங்குப்பொருட்கள் காட்சியகத்தை அமைத்துள்ள குடும்பத்தினர். திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார்,…
Read More...

நடிகர் அலெக்ஸ் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சாலையோர மக்களுக்கு நடிகர் வேல்முருகன் தலைமையில்…

நடிகர் அலெக்ஸ் நினைவு தினத்தை முன்னிட்டு சாலையோர மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் கலைமாமணி டாக்டர்.அலெக்ஸ் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு, திருச்சி முதலியார்…
Read More...

திருச்சி எல்ஐசி காலனியில் கோடைகால தண்ணீர் பந்தல். ஏர்போர்ட் விஜி தலைமையில் மாநகர் மாவட்ட சீனிவாசன்…

திருச்சி கே கே நகர் எல்ஐசி காலனியில் அதிமுக ஏர்போர்ட் பகுதி கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஏர்போர்ட் பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில்…
Read More...