திருச்சி மாநகரப் பகுதியில் நாளை ஒருநாள் குடிநீர் வினியோகம் ரத்து . மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.
திருச்சியில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் நகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது,… Read More...