Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சேவை குறைபாடு செய்த எல் அண்ட் டி நிதி நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட…

சேவை குறைபாடு செய்த தனியாா் நிதி நிறுவனம் (எல் அண்ட் டி ) திருச்சியைச் சோ்ந்தவருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாப்பிள்ளை நாயக்கன் குளத் தெருவைச் சோ்ந்த…
Read More...

திருச்சியில் கராத்தே மாணவ மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா.

திருச்சியில்  கராத்தே மாணவ மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா. திருச்சி அதவத்தூரில் உள்ள சென்ட் ஜோன் ஆப் ஆர்க் இன்டர்நேஷனல் பள்ளியில் கராத்தே பயிலும் மாணவ மாணவிகளுக்கு பெல்ட் (பட்டை) மற்றும் சான்றிதழ்கள் வழங்கும்…
Read More...

அமைச்சர் மகேஸ் பொய்யாமொழிக்கு பள்ளிக் கல்வியின் பாதுகாவலர் விருது.அரபிக் கல்லூரி நடத்திய இன்ப ரமலான்…

இதயங்களை இணைக்கும் இன்ப ரமலான் நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு. திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி நடத்திய இதயங்களை இணைக்கும் இன்ப ரமலான் நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர்…
Read More...

திருச்சி மாநகர அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற…
Read More...

திருச்சியில் சாகுபடி அதிகரித்தால் விலை குறைந்தது வாழை.விவசாயிகள் வேதனை.

சாகுபடி அதிகரித்தால் விலை குறைந்தது :திருச்சி மாவட்டத்தில் சரிந்து வரும் வாழை விற்பனை. இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை. தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேந்திரன் வாழை சாகுபடி செய்யப்படுகிறது, திருச்சி மாவட்டத்தில் வயலூர்,…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறுமியுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறுமியுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு. போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.அன்று…
Read More...

45 வாக்கு சாவடிகள் பதற்றமானவை, திருச்சி அனைத்து கட்சி கூட்டத்தில் தேர்தல் அதிகாரி சரவணன் .

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 குழு வீதம் 27 பறக்கும் படைகள் .45 வாக்கு சாவடிகள் பதற்றமானவை. தேர்தல் அமைதியாக நடக்க அனைவரும் முழுஒத்துழைப்பு தர வேண்டும், திருச்சி அனைத்து கட்சி கூட்டத்தில் தேர்தல் அதிகாரி சரவணன் பேச்சு திருச்சி மாவட்ட தேர்தல்…
Read More...

பிரதிபா கொலைக்கு நீதிவேண்டி திருச்சியில் யாதவ சங்கங்கள் போராட்டம்.

பிரதிபா கொலைக்கு நீதிவேண்டி திருச்சியில் யாதவ சங்கங்கள் போராட்டம். தூத்துக்குடி +2 மாணவி பிரதிபாவின் படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டமும் அவரது உருவப் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் திருச்சி மாவட்ட அனைத்து…
Read More...

காவல் துறை பெண் போலீசாரிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட காவல் கண்காணிப்பாளர் கைது.

கோவை மாவட்டம், கோவைப்புதூர் பகுதியில் தமிழ்நாடு 4-வது பட்டாலியன் படைப் பிரிவு இயங்கி வருகிறது. இதில் கமாண்டாக காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அங்கு பணியாற்றி வந்த பெண் போலீஸார் மற்றும் பெண்…
Read More...

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் முடிவுற்ற பள்ளி கட்டிடங்களை பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக…

திருச்சி திருவறும்பூர் தொகுதியில் முடிவுற்ற பள்ளி கட்டிடங்களை பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் முனைவர் மகேஷ் பொய்யாமொழி. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூரியூர் ஊராட்சி சின்ன…
Read More...