Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய 2 பேர் கைது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய 2 பேர் கைது. திருச்சி ஸ்ரீரங்கம் ஆர்.எஸ்.சாலையைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 28). இவர் தன் ஆடுகளை தன் வீட்டின் அருகே மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது ஒரு ஆடு மட்டும் மாயமானது குணசேகரனுக்கு தெரிய…
Read More...

திருச்சியில் 100% ஓட்டளிப்பை வலியுறுத்தி மாணவ மாணவிகள் பங்கேற்ற மனித சங்கிலி.

திருச்சியில் 100 சதவீத ஓட்டளிப்பை வலியுறுத்தி மாணவ மாணவிகள் பங்கேற்ற மனித சங்கிலி. பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் பங்கேற்பு. திருச்சி மாநகராட்சி மேற்குத் தொகுதிக்கு உட்பட்ட பாரதிதாசன் சாலை…
Read More...

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்.திருச்சி மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின்…

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். பறக்கும் படை சோதனையால் வியாபாரிகள் கடும் பாதிப்பு . திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வர்த்தகர் அணி வலியுறுத்தல். திருச்சி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின்…
Read More...

திருச்சியில் வேலைக்குச் சென்ற தொழிலாளி,இளம் பெண் திடீர் மாயம்.

திருச்சியில் வேலைக்கு சென்ற கட்டிட தொழிலாளி ,இளம்பெண் திடீர் மாயம். திருச்சி காஜாமலை காலனியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி ராஜ்குமாரி…
Read More...

திருச்சி: 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 26 வயது வாலிபருக்கு ஆயுள் தண்டனை.

திருச்சி அருகே 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிரவைத்துள்ள நிலையில், இப்போது கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு, பெண் குழந்தைகளை தீண்டும் காமுகர்களுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது. திருமண ஆசை காட்டி…
Read More...

120% தயாா்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள். திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி வாரியாக தயாா்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே.சரவணன் வெளியிட்டுள்ளாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள…
Read More...

திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்றவர் கைது.

திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்றவர் கைது. திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய…
Read More...

திருச்சி சுப்பிரமணியபுரம் எம்ஜிஆர் சிலைக்கு உடனடியாக விடுதலை கொடுத்த பகுதி செயலாளர் வெங்கட்…

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சுப்ரமணியபுரம் புதுக்கோட்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலை இன்று மாலை வரை மூடி வைக்கப்பட்டுள்ளதாக திருச்சி எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அதிமுக மாநகர மாவட்ட செயலாளர்…
Read More...

திருச்சியில் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது.

திருச்சியில் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது. திருச்சி காமராஜ் நகர் பகுதியில் உள்ள பொது கழிவறை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசாருக்கு…
Read More...

திருச்சி கிழக்குத் தொகுதியில் தற்போது வரை துணியால் மூடி இருக்கும் எம்ஜிஆர் சிலை.துணியைக் கூட அகற்ற…

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் தலைவா்களின் சிலைகள் மற்றும் உருவப் படங்களை மறைக்கும் பணியில் அரசு ஊழியா்கள் ஈடுபட்டனர். திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு சிலைகளை துணியை கொண்டு மூடினர். பின்னா், ஒரு சில நாள்களிலேயே தோ்தல்…
Read More...