Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் முதியவரின் பையில் வைத்திருந்த 4 பவுன் நகை ஓடும் பேருந்தில் அபேஸ்.

திருச்சியில் முதியவரின் பையில் வைத்திருந்த 4 பவுன் நகை ஓடும் பேருந்தில் அபேஸ். பெரம்பலூர் மாவட்டம் அறிஞர் அண்ணா நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 65.) சம்பவத்தன்று இவர் ஸ்ரீனிவாசா நகர் 7 வது கிராசில் இருந்து சத்திரம் பஸ் நிலையம்…
Read More...

திருச்சியில் காவிரி தாய்க்கு சிறப்பு யாக வேள்வி பூஜை நடைபெற்றது

காவிரியில் பொதிய அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஒடவும் பருவமழை நல்ல முறையில் பெய்து விவசாயம் செழிக்கவும், காவிரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கரைபுரண்டு ஓடவும் வேண்டி காவிரி தாய்க்கு சிறப்பு யாக வேள்வி பூஜை நடைபெற்றது…
Read More...

கூடுதல் மாவட்ட நீதிபதி ஆனாலும் சைக்கிளில் வரும் எளிமையான நீதிபதி.தமிழகத்தில் இப்படி ஒருவரா…

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் விசாரணைக்கு ஆஜராகத் தவறினர். இதையடுத்து ஒரு கொலை வழக்கு உட்பட, எட்டு வழக்குகளில் சாட்சிகள் மற்றும் குற்றம்…
Read More...

இன்று கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகைதரும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு முன்னாள்…

கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகைதரும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் திருச்சி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு. தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று…
Read More...

பழைய முறைப்படி தட்டச்சு தேர்வுகளை நடத்த வேண்டும் தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்கம் கோரிக்கை

புதிய அரசாணையை ரத்து செய்து, பழைய முறைப்படி தட்டச்சு தேர்வுகளை நடத்த வேண்டும் தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்கம் கோரிக்கை தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்க மாநில தொடர்பு அலுவலர் ஜெ.ரவிச்சந்திரன், மாவட்டத் தலைவர் முரளி ஆகியோர்…
Read More...

செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்த இருநாள் கருத்தரங்கம்

செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்த இருநாள் கருத்தரங்கம் . திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆய்வு வணிகவியல் துறை புதுடெல்லி இந்திய உலக விவகார கவுன்சிலுடன் இணைந்து இந்தியாவின் முக்கிய…
Read More...

திருச்சி ; பாதிரியார் பயிற்சி பெற்ற வாலிபருக்கே மன உளைச்சலா?

திருச்சியில் பாதிரியார் பயிற்சி பெற்ற வாலிபருக்கே மன உளைச்சலா? உடலை கைப்பற்றி கே.கே. நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை. திருச்சியில் பாதிரியாராக பணியாற்ற பயிற்சி பெற்று வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார்…
Read More...

திருச்சியில் சாப்பிட்ட ஐஸ்கிரீம்க்கு பணம் கேட்ட மாணவனை கத்தியால் குத்திய வாலிபர் கைது

திருச்சியில் சாப்பிட்ட ஐஸ்கிரீம்க்கு பணம் கேட்ட மாணவனை கத்தியால் குத்திய வாலிபர் கைது. தில்லைநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மேலமாத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 20 ). இவர் தனியார்…
Read More...

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியா ? தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்…

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியா? தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் கண்டனம். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில  பொருளாளர் சே நீலகண்டன் வெளியிட்டுள்ள…
Read More...

திருச்சியில் ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு . திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவையின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், கரூர்…
Read More...