Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா: திருச்சியில் மாலை அணிவித்து மரியாதை; வட்ட செயலாளர்களுக்கு…

கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள் விழா: திருச்சியில் மாலை அணிவித்து மரியாதை; வட்ட செயலாளர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. முத்தமிழ் அறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு…
Read More...

திருச்சி திருவெறும்பூரில் அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கல் போட்ட ஆளும்…

திருச்சி திருவெறும்பூரில் அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கல் போட்ட ஆளும் கட்சியினர்.கண்டுகொள்ளாத தாசில்தார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் குண்டூர் ஊராட்சிக்குட்டப்பட்ட அய்யம்பட்டியில் பழயைான துவக்கப்பள்ளி உள்ளது.…
Read More...

இஸ்லாமியர்களுக்கு மட்டும் இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.50,000 மானியம் ,தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு சார்பில் பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவ்வகையில் தற்போது உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.50,000 வரை மானியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி வருகின்ற ஜூன் 30-ம் தேதிக்குள்…
Read More...

தற்கொலை செய்து கொண்ட அதிமுக தீவிர விசுவாசியின் திருவுருவ படத்திற்கு திருச்சி மாவட்ட செயலாளர்…

தற்கொலை செய்து கொண்ட அதிமுக தீவிர விசுவாசியின் திருவுருவ படத்திற்கு திருச்சி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அஞ்சலி செலுத்திய அதிமுகவினர் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 32). இவர்…
Read More...

திருச்சி மாநகராட்சி ஆணையராக வீர் பிரதாப் சிங் இன்று பொறுப்பேற்றார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராக வீர் பிரதாப் சிங், அவர்கள் பொறுப்பேற்றார் வீர் பிரதாப் சிங் அவர்களை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி…
Read More...

திருச்சி பொன்மலை பட்டி சென்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிசேர்க்கை நடைபெறுகிறது. கல்வி…

திருச்சி பொன்மலை பட்டி சென்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி இந்த பள்ளி அன்னை கல்வி மற்றும் அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது ஆங்கில வழி Pre.KG, LKG, UKG முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது . இந்தப் பள்ளியின்…
Read More...

காவல் நிலையத்தில் விஷம் அருந்திய சம்பவம், காவல்துறை உயர் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையால்…

போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் காவல் நிலையத்தில் விஷம் அருந்திய சம்பவத்தால் இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம். திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜான்…
Read More...

ஒரு சில இலைகள் உதிர்ந்ததால் ஆலமரத்துக்கு பாதிப்பு எதுவும் இல்லை.பாலக்கரை பகுதி ஆலோசனை கூட்டத்தில்…

திருச்சி அதிமுக பாலக்கரை பகுதி ஆலோசனைக் கூட்டம் திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் தலைமையில் நேற்று மாலை பாலக்கரை தொகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,…
Read More...

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு சார்பில் நடைபெற்ற ரீல்ஸ்…

"ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோ ஆகுங்க" என்ற திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு இயக்கத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்பட இயக்குனர் பிரபு சாலமன் பரிசு வழங்கி கௌரவித்தார். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை…
Read More...

போக்குவரத்து நெரிசலை குறைக்க திருச்சி காந்தி மார்க்கெட், தஞ்சை ரோட்டில் சாலையோரம் அமைந்துள்ள காய்கறி…

போக்குவரத்து நெரிசலை குறைக்க திருச்சி காந்தி மார்க்கெட், தஞ்சை ரோட்டில் சாலையோரம் அமைந்துள்ள காய்கறி கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்: கலெக்டரிடம் சமூக ஆர்வலர் கோரிக்கை திருச்சி காந்தி மார்க்கெட், தஞ்சை ரோட்டில் சாலையோரம் அமைந்துள்ள…
Read More...