Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

யானை மீது எரியும் டயரை வீசிய கொடூர நபர்கள் : இரண்டு பேர் கைது

யானை மீது எரியும் டயரை வீசிய கொடூர நபர்கள் : இரண்டு பேர் கைது. மசினகுடியில் உயிரிழந்த யானை மீது தீப்பற்றிய காட்சி வெளியானது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மசினகுடியில், காது மடல் கிழிந்து உடல்நலம் குன்றி உயிரிழந்த யானை மீது தீ…
Read More...

திருச்சியில் டாக்டர்.சுப்பையா தலைமையில் 2041ஆவது இலவச சித்த மருத்துவ முகாம்.

எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், தமிழ்நாடு அக்குபஞ்சர், கவுன்சில் சார்பில் இலவச வேட்டி சேலை மற்றும் சித்தா, ஆயுர்வேதா அக்குபஞ்சர் 2041வது இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதனை…
Read More...

எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் குறித்து மு.பரஞ்சோதி…

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம். திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அறிக்கை. நாளை 24.1.2021ந்தேதி…
Read More...

திருச்சியில் குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி

வருகிற 26-ஆம் தேதி குடியரசு தின விழா நாடெங்கும் கொண்டாடப்படுவதை ஒட்டி போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. திருச்சியில் நடைபெற உள்ள குடியரசுதின விழாவை முன்னிட்டு திருச்சி கே கே நகர் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் போலீசார்…
Read More...

திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கி புது மாப்பிள்ளையான மருத்துவர் பலி.

திருச்சி காட்டூர் கைலாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் பிரியதர்ஷன் (வயது 34) மருத்துவரான இவர் திருச்சி புள்ளம்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக தான் திருமணம் நடைபெற்றுள்ளது.…
Read More...

சசிகலா நலம் பெற வேண்டி மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் சிறப்பு பூஜை.

சசிகலா அவர்கள் பூரண நலம் பெற வேண்டி திருச்சி மாநகர் மாவட்ட ஜங்சன் பகுதி கழகம் சார்பாக திருச்சி ஜங்சன் இரயில் நிலையம் அருகில் அருள்மிகு வழிவிடு வேல்முருகன் ஆலயத்தில் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு *ஜெ சீனிவாசன்* சிறப்பு…
Read More...

சலூன் கடைகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க மருத்துவர் சமூக நல சங்கம் தீர்மானம்.

சலூன் கடைகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் கலந்தாய்வுக் கூட்டத்தில் தீர்மானம். தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம், முடித்திருக்கும் தொழிலாளர் நல சங்கத்தின் திருச்சி வடக்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் நகர நிர்வாகிகள் கலந்தாய்வு…
Read More...

சசிகலா நலம் பெற வேண்டி, ஒத்தக்கடை செந்தில் தலைமையில் சிறப்பு பூஜை.

பெங்களூர் சிறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா பூரண நலம் பெற்று குறிப்பிட்ட தேதியில் விடுதலையாக வேண்டி திருச்சி சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவர் ஒத்தகடை செந்தில் தலைமையில் உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.…
Read More...

திருச்சியில் குற்றவாளியை பிடிக்க முயன்ற காவலருக்கு அரிவாள் வெட்டு.

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை பிடித்த பாலக்கரை காவல்நிலைய முதல் நிலை காவலருக்கு தலையில் வெட்டு. திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் விஜய் ( வயது 23 ). பல்வேறு வழக்குகளில்…
Read More...

திருச்சியில் இன்று 22-01-2021 குடிநீர் விநியோகம் ரத்து. மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் – மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான்படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் துணைமின்
Read More...