ஆசைக்கு இணங்க கோரி மிரட்டுபவர் மீது நடவடிக்கை இல்லை. திருச்சி கலெக்டர் வளாகத்தில் பெண் தர்ணா
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த இளம்பெண் அவரது தாயார் கண்ணீருடன் தரையில் அமர்ந்து தர்ணா
திருச்சி லால்குடி முள்ளாள் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் சுபாஷினி.
இவரது தந்தை… Read More...







