Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆசைக்கு இணங்க கோரி மிரட்டுபவர் மீது நடவடிக்கை இல்லை. திருச்சி கலெக்டர் வளாகத்தில் பெண் தர்ணா

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த இளம்பெண் அவரது தாயார் கண்ணீருடன் தரையில் அமர்ந்து தர்ணா திருச்சி லால்குடி முள்ளாள் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் சுபாஷினி. இவரது தந்தை…
Read More...

திருவெறும்பூரில் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் மா.செ. ப.குமார் கலந்தாய்வு.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் கும்பக்குடி ஊராட்சியில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது.…
Read More...

லால்குடியில் மாபெரும் ஜல்லிக்கட்டு.மா.செ. ப.குமார் தொடங்கி வைத்தார்.

லால்குடியில் ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தார் மாவட்ட செயலாளர் ப.குமார். திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் லால்குடி ஸ்ரீ மகா மாரியம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற 57 ஆம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது..…
Read More...

திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்.

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம். திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் குழந்தைகள் நல இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவ முகாமை…
Read More...

திருச்சி கோட்டை காவல்நிலையத்தில் சிசிடிவி , வரவேற்பறை. ஆணையர் திறந்து வைத்தார்

கோட்டை காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சி துவங்கி வைப்பு. திருச்சி மாநகர கோட்டை காவல் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட வரவேற்பாளர் அறை, ஆய்வாளர் அலுவலகம் மற்றும் CCTV கேமரா கண்காணிப்பு கட்டுபாட்டு அறை ஆகியவற்றை இன்று…
Read More...

மக்கள் நீதி மய்யத்தின்  4-ம் ஆண்டு தொடக்கம்; சென்னையில் பிரம்மாண்ட மாநாடு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4-வது ஆண்டு தொடக்க விழாவை சென்னையில் மாநாடு நடத்தி கொண்டாட உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் தொடங்கி மூன்று ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. இந்த 4வது ஆண்டு…
Read More...

அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியது சட்டவிரோதம் என அமைச்சர்கள் சிவி சண்முகம், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் புகார் அளித்திருந்தனர். சசிகலாவின் சென்னை வருகையை ஒட்டி அதிமுக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.…
Read More...

சுவதேசிஸ்டோரேஜ் திட்டத்தில் இலவச 26 GB ….

இந்தியாவின் டிஜிட்டல் சொத்து மேலாண்மை தளமான டிஜிபாக்ஸ் நிறுவனம் 72வது குடியரசு தினத்தையொட்டி அதன் பயனாளர்களுக்கு ‘சுவதேசி ஸ்டோரேஜ்’ என்னும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜனவரி 26 முதல் இந்த தளத்தில் பதிவு செய்யும் பயனாளர்களுக்கு…
Read More...

ஹெல்மெட் அணிய சொல்வது ஏன்?- கவர்னர் விளக்கம்

புதுவையில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு போலீசார் ரூ.1000 அபராதம் விதித்தனர். இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஹெல்மெட் அணிய…
Read More...

சசிகலா வருகை: அனுமதியின்றி பேனர் வைத்தால் நடவடிக்கை – மாநகராட்சி ஆணையர்

சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கடந்த மாதம் 27-ந்தேதி விடுதலையானார். விடுதலை நெருங்கிய நேரத்தில் அவர் கொரோனாவின் பிடியில் சிக்கி,…
Read More...