Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சர்வதேச விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள ஏழை வீரர்களுக்கு உதவிய திருச்சி கிழக்கு தொகுதி மநீம…

மக்கள் நீதி மய்ய கிழக்கு தொகுதி வேட்பாளர் வீர சக்தியின் மனிதநேயம். திருச்சி மாவட்டம், மணப்பாறை வலசப்பட்டி, தொட்டிப்பட்டி கிராமத்தை சார்ந்த தடகள மற்றும் கபாடி வீரர்கள் நேபாள நாட்டில் வரும் 27,28 தேதிகளில் நடைபெறும் சர்வதேச தடகள…
Read More...

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டு விலை திடீர் உயர்வு.

இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என அறிவித்த நிலையில் தடுப்பூசி விலைப்பட்டியலை புனே சீரம் நிறுவனம்…
Read More...

கூலி உயர்வு கேட்ட தொழிலாளர்கள் வேலை நீக்கம். திருச்சியில் கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம்.

கூலி உயர்வு கேட்ட தொழிலாளர்களை சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்ததை கண்டித்து குடும்பத்துடன் கஞ்சித் தொட்டித் திறக்கும் போராட்டம். திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலி உயர்வு கேட்டு போராடிய சுமைப்பணி தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யப்பட்டதை…
Read More...

இன்று தேசிய குடிமை பணிகள் தினம்….

இன்று ஏப்ரல் 21 தேசிய குடிமை பணிகள் தினம் . (Indian Civil Services day) தேசிய குடிமை பணிகள் தினம் (Indian Civil Services day) என்பது இந்தியாவின் தேசிய தினங்களில் ஒன்றாகும்.ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 21ம் தேதி இந்தியக் குடிமைப் பணிகள் தினமாக…
Read More...

திருச்சியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு

திருச்சியில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு. திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியை மற்றும் மே 1ஆம் தேதி உழைப்பாளர்கள்…
Read More...

இன்று இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா ஏவப்பட்ட நாள்

ஏப்ரல்19 ஆர்யபட்டா கோள் ஏவப்பட்ட நாள் ஆரியபட்டா (Aryabhata) என்பது இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆகும். இப்பெயர் புகழ்பெற்ற இந்திய வானியலாளரான ஆரியபட்டா என்பவரின் நினைவாக இச்செய்கை கோளிற்கு பெயர் சூட்டப்பட்டது. அன்றைய இந்தியப்…
Read More...

சர்வதேச விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள உதவி கேட்டு ஏழை மாணவர்கள் திருச்சி கலெக்டரிடம் மனு.

திருச்சி மாவட்டம் மணப்பாறை வலசபட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் செல்வம் இவருடைய மகன் S.சரவணகுமார் (தடகள விளையாட்டு வீரர்) இவர் வருகின்ற ஏப்ரல் 27,28 ம் தேதி நேபாளம் நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச தடகள விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள…
Read More...

விவேக் மறைவை முன்னிட்டு திருச்சி தண்ணீர் அமைப்பு சார்பில் மரக்கன்று நட்டு அஞ்சலி

பத்மஸ்ரீ சின்னக்கலைவாணர் திரைக்கலைஞர் விவேக் மறைவையொட்டி திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியில் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. விவேக் அவர்களின் கனவான மரக்கன்று…
Read More...

உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை. காயல் அப்பாஸ் வேண்டுகோள்.

*உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !* ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. கன்னியாகுமரி மாவட்டம் , குளச்சல்…
Read More...

திருச்சி மாசெ. மு.பரஞ்ஜோதி கொரோனா 2ம் கட்ட தடுப்பூசி செலுத்திக்கொண்டார்

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான மு. பரஞ்ஜோதி இன்று இரண்டாம் கட்ட கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதன்பின் அவர் கூறுகையில்: கொரோனா இரண்டாம்…
Read More...