Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Uncategorized

அய்யாக்கண்ணு தலைமையில் பொதுக்குழு கூட்டம்.சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

டெல்லி சென்று போராடுவது சம்பந்தமாக திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில பொதுக்குழு கூட்டம். 1). எல்லா விவசாய சங்கம் மற்றும் தலைவர்களை டெல்லி செல்ல அனுமதித்த அரசும்,…
Read More...

டிஇஎல்சி பேராயர் டேனியல் ஜெயராஜை கண்டித்து நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ் சுவிசேஷ லுத்திரன் திருச்சபை (TELC) 300 ஆண்டுகள் பழமையானதாகும். திருச்சபையில் 2.50 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் கீழ் ஒரு கலை அறிவியல் கல்லூரி மருத்துவமனை முதியோர் இல்லம் விடுதிகள் காப்பகங்கள் மற்றும் தொழில் பயிற்சி…
Read More...

ஊனையூர் உயர்நிலைப் பள்ளி சார்பில் சர்வதேச நன்றி தெரிவித்தல் தினம் விவசாயிகளுடன் கொண்டாட்டம்.

சர்வதேச நன்றி தெரிவித்தல் தினம். உண்டி கொடுத்தோர் க்கு நன்றி கூறுவோம். ஒரு கைப்பிடி சோறு, நம் வாய்க்கு வர விவசாயிகள் படுகின்ற துன்பத்தை "உழைப்பு" என்று நாம் சாதாரணமாகச் சொல்கிறோம் அவ்வாறு துன்பப்பட்டு உழைக்கும் விவசாயிகளுக்கு, "சர்வதேச…
Read More...

30 வது நாளான இன்று அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கை கால்களை கட்டி உண்ணாவிரத போராட்டத்தில்…

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் கயிற்றினால் கை, கால்களை கட்டி நூதன உண்ணாவிரதம் போராட்டம் (10.11.2021 இன்று 30ம் நாள்) மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு…
Read More...

அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள் 27வது நாளில் வைக்கோல் சாப்பிடும் வினோத போராட்டம்.

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் வைக்கோல் தின்னும் வினோத போராட்டம் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10…
Read More...

திடீர் வரி,அபராதம் கூடாது.மீறினால் போராட்டம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராஜா…

தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் இரவு திருச்சியில் வியாபாரத்துக்கு அனுமதிக்க வேண்டும் பொதுமக்களுக்கு திடீர் வரி, அபராதம் கூடாது மீறினால் தொடர் போராட்டம். மார்க். கம்யூனிஸ்ட் திருச்சி மாநகரில், தீபாவளிக்கு முதல் நாள் இரவு முழுவதும் வணிக…
Read More...

திருக்கோயில் வரவு செலவுகளில் மோசடி,கண்டு கொள்வாரா இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்.திருச்சி வையாபுரி…

தியாகி வ உ சி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருக்கோயிலில் வரவு செலவுகளில் மோசடி கண்டு கொள்வாரா❓ இந்து சமய அறநிலைத்துறை ஆணையர். திருச்சி மாநகரம் பெரிய கடைவீதியில் அருள்…
Read More...

அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் . கோவணத்துடன் உண்ணாவிரதம் இருக்கும் போராட்டம்.

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் கோவணதுடன் பிச்சை எடுக்கும் உண்ணாவிரதம் 3ம் நாள். மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால்…
Read More...

பொன்மலை இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனரிடம் வழக்கறிஞர் மனு.

திருச்சி, கீழஅம்பிகாபுரத்தில் வசித்து வருபவர் வழக்கறிஞர் தங்கவிக்ரம். இவர் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நான்திருச்சி,மதுரை, சென்னை,கடலூர் கோர்ட்டுகளில் குற்றவியல்…
Read More...

ஊரக திறனறிவு தேர்வு.காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 3 மாணவிகள் தேர்வு.

ஊரகத் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் தபால் தலை வெளியிட்டு பாராட்டு. ஒவ்வொரு ஆண்டும் ஊரகப் பகுதி மாணவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்திடும் "ஊரக திறனறித் தேர்வு" நடைபெறுகிறது. இதில் வெற்றி…
Read More...