Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Business

பஞ்சபூருக்கு இடமாற்றம் செய்தால் திருச்சி காந்தி மார்க்கெட்டை சேர்ந்த பத்தாயிரம் குடும்பங்களும்…

பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் கட்டுமான பணிகளை நிறுத்திவிட்டு காய்கறி மொத்த வியாபாரத்திற்கு பழைய பால் பண்ணையில் அரசு நிலத்தை ஒதுக்க தமிழக முதல்வருக்கு கமலக்கண்ணன் கோரிக்கை திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் எம்.கே.…
Read More...

முடி திருத்தும் கட்டணம் உயர்கிறது . திருச்சி மருத்துவர் சமூக நல சங்கச் செயலாளர் தர்மலிங்கம் தகவல் .

விலைவாசி ஏற்றத்தால்  நடப்பு மாதத்தில் முடி திருத்தும் கட்டணம் உயர்கிறது  சங்கச் செயலாளர் ப.தர்மலிங்கம்  தகவல் . திருச்சி மாவட்ட மாநகர மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க செயலாளர் ப. தர்மலிங்கம் …
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டி பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற மூதாட்டி கைது.

திருச்சி காந்தி மார்க்கெட்டி பகுதியில்லாட்டரி சீட்டுகள்  விற்ற மூதாட்டி கைது. திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பொது கழிப்பறை அருகே வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
Read More...

மழை நீர் தேங்கிய விவகாரம்.போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற…

காந்தி மார்க்கெட் சாலையில் மழைநீர் தேங்கிய விவகாரம் சாலை மறியல் போராட்டம் நடத்த இருந்த வியாபாரிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு . திருச்சி மாநகரில் நேற்று இரவு திடீரென்று மழை பெய்தது சிறிது நேரம்…
Read More...

போக்குவரத்து நெரிசலை குறைக்க திருச்சி காந்தி மார்க்கெட், தஞ்சை ரோட்டில் சாலையோரம் அமைந்துள்ள காய்கறி…

போக்குவரத்து நெரிசலை குறைக்க திருச்சி காந்தி மார்க்கெட், தஞ்சை ரோட்டில் சாலையோரம் அமைந்துள்ள காய்கறி கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்: கலெக்டரிடம் சமூக ஆர்வலர் கோரிக்கை திருச்சி காந்தி மார்க்கெட், தஞ்சை ரோட்டில் சாலையோரம் அமைந்துள்ள…
Read More...

திருச்சி பொன்னகரில் சோல்ஒன் புதிய சோலார் ஷோரூம் திறப்பு விழா.

திருச்சி பொன்னகரில் சோல்ஒன் புதிய சோலார் ஷோரூம் திறப்பு விழா. திருச்சி பொன்னகர் பகுதியில் சோல் ஓன் சோலார் ஷோரூம் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது இந்த ஷோரூமை சௌடாம்பிகா கல்வி குழும சேர்மன் ராமமூர்த்தி திறந்து வைத்து குத்து…
Read More...

ஆட்சி மாறினாலும் எங்களின் ஆஃபர்கள் மாறாது .திருச்சி பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் நிஜாம். ஏசி…

திருச்சி பீமநகர் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடில் உள்ள சிட்டி பிளாசாவில் செயல்பட்டு வருகிறது பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸ் நிறுவனம்.இதன் உரிமையாளர் நிஜாமுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தற்போது தமிழகத்தில் ஆட்சி…
Read More...

திருச்சி மாவட்ட வியாபார கழகம் சார்பில் வணிகர் தின விழா

திருச்சி மாவட்ட வியாபார கழகம் சார்பில் வணிகர் தின விழா கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது திருச்சி மாவட்ட வியாபார கழகம் சார்பில் திருச்சி மாவட்ட வியாபாரக் கழகத்தில் மே 5-ந் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் தின விழா…
Read More...

திருச்சி :எவ்வித அரசு அனுமதியுமின்றி சுமார் 80 யூனிட் மணல் பதுக்கியவர் மீது வழக்கு பதிவு.

முசிறி தாலுகா, சிட்டிலரை ஊராட்சியை சேர்ந்த தாதம்பட்டியில் சட்டவிரோதமாக மணல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக முசிறி வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இந்தத் தகவலின் பேரில், வட்டாட்சியர் லோகநாதன் தலைமையிலான வருவாய்த்துறை…
Read More...

மதுபிரியார்களுக்கு மீண்டும் அதிர்ச்சி.மீண்டும் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்.

தமிழகத்தில் ஆண்டுக்கு 8 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், மே 1ம் தேதி உழைப்பாளர் தினம் மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 4800க்கும்…
Read More...