Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Business

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள்….

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து புகாா் தெரிவிக்க கைப்பேசி எண்களை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் வெளியிட்டுள்ள…
Read More...

சத்ரிய சான்றோர் படை தலைவர் ரு. 70 லட்சம் மோசடியில் ஹரி நாடார் கைது.

சத்ரிய சான்றோர் படை தலைவர் ரு. 70 லட்சம் மோசடியில் ஹரி நாடார் கைது. திருச்சியில் கைது செய்து புழல் சிறையில் அடைப்பு. சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த ஆனந்த்குமார். தொழிலதிபரான இவர், தனியார் பஸ் டிராவல்ஸ் கம்பெனியை சொந்தமாக வைத்து…
Read More...

பிரேக்ஸ் இந்தியாவின் ரீவியா (Revia) வாகனங்களுக்கான உயர் செயல்திறன் கொண்ட கிளச்சுகளை…

பிரேக்ஸ் இந்தியாவின் ரீவியா (Revia) வாகனங்களுக்கான உயர் செயல்திறன் கொண்ட கிளச்சுகளை அறிமுகப்படுத்தியது. திருச்சி, 05 0126 பிரேக்ஸ் இந்தியா, தனது மொபிலிட்டி செல்யூஷன் தொகுப்பை விரிவுபடுத்தும் வகையில், இந்தியாவின் பல்வகை ஓட்டுநர்…
Read More...

திருச்சி உணவு பாதுகாப்பு துறை சாதி சாலையோர உணவுக்கு விற்பனையாளர்களுக்கான பயிற்சி மற்றும்…

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை உணவு பாதுகாப்பு பிரிவு திருச்சி மாவட்டம் மற்றும் மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் சார்பில் சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கூட்டம்…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 14 நாட்கள் இருக்கும் நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி'திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைக்காய் மண்டி உள்ளது. இதில் சுமார் 100க்கும்…
Read More...

நாளை முதல் வீட்டு வாடகை சட்டம் மாற்றம்.புதிய சட்டம் அமுல்.வீட்டு ஓனர்கள் அதிர்ச்சி.

நாளை ஜனவரி 1ம் தேதி முதல் நாடு முழுக்க புதிய வாடகை வீடு சட்டங்கள் அமலுக்கு வருகின்றன. வீட்டு வாடகைச் சட்டங்களில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் வீடு ஓனர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த மாற்றங்கள் டிசம்பரில் சட்டமாக கொண்டு…
Read More...

20 ஆண்டுகளில், வெள்ளி விலை 1,500%க்கும் மேல் அதிகரிப்பு.அப்போது முதலீடு செய்து இருந்தால் ….

தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டுமே போட்டி போட்டுக் கொண்டு அதிகரித்து வருகிறது.தங்கத்தை போலவே நிச்சயம் வெள்ளி விலையும் உச்சம் தொடும் என்பதாலேயே மக்கள் ஆர்வமாக வெள்ளியில் முதலீடு செய்கிறார்கள். வெள்ளி முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து…
Read More...

இன்று உச்சத்தை தொட்டு உள்ள தங்கம் ,வெள்ளி விலை நிலவரம் ..

தங்கத்தின் விலை இன்று (வியாழக்கிழமை) மேலும் சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. கடந்த டிச. 15 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய…
Read More...

திருச்சி மக்கள் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தினை எளிதில் அணுகக்கூடிய வகையில் அரியலூரில் புதிய கிளை…

ஆரியலூர் மாவட்டத்தில் இன்று புதிய கிளையைத் தொடங்கியது ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ். திருச்சி: இந்தியாவின் முன்னணி தனியார் சுகாதார காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலையட் இன்சூரன்ஸ், இன்று ஆரியலூர் மாவட்டத்தில் தனது புதிய கிளையை…
Read More...

நாமக்கல் கோழிப்பண்ணைகளில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருள் கலப்பு ?பொதுமக்கள் அச்சம்

நூண்ணுரிய எதிர்ப்பு மருந்தான நைட்ரோஃப்யூரான் சிறுநீரகப்பாதையில் உண்டாகும் பாக்டீரியா தொற்றுக்களை நீக்க பயன்படுத்தபடும் மருந்து என்று கூறப்படுகிறது. வேதிப்பொருளான இந்த நைட்ரோஃப்பூரான் அடங்கிய மருந்துகளை விலங்கினங்கள்,…
Read More...