Browsing Category
விபத்து
திருச்சி: மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டர் பரிதாப பலி.
திருச்சி:
மின்சாரம் தாக்கி கேபிள் டி.வி. ஆபரேட்டர் பலி.
திருச்சி பாலக்கரை கான்யான் மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 31). கேபிள் டிவி ஆபரேட்டர். இவர் தீரன் நகர் மயிலாடுபாறை பகுதியில் இளங்கோ என்பவரது வீட்டுக்கு… Read More...
திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி.
திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் சாவு .
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பெரிய அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 48) சம்பவத்தன்று திருச்சிக்கு வந்த இவர் திருச்சி அரியமங்கலம்
எஸ் ஐ டி… Read More...
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் காய்கறி மார்க்கெட் வளாகத்தில் தீ விபத்து.
திருச்சி, டிவிஎஸ் டோல்கேட்
மார்கெட் வளாகத்தில் தீ விபத்து
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில், மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலக வளாகத்தில் காய்கறி மற்றும் மீன், இறைச்சி மார்க்கெட் அமைந்துள்ளது. இங்குள்ள இறைச்சி மற்றும் மீன்… Read More...
திருச்சியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி இளம் பெண் பலி.கணவர் குழந்தை படுகாயம்.
தாறுமாறாக ஓடிய கார் மோதி
இளம்பெண் பலி. கணவர், குழந்தை படுகாயம்.
திருச்சி மாவட்டம், மாடக்குடி சிவன் கோயில் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(வயது 28). இவரது மனைவி சாந்தி(23). கணவன், மனைவி இருவரும் குழந்தையுடன், நேற்று மாலை இருசக்கர… Read More...
திருச்சியில் தனியார் பேருந்துகளால் விபத்துகள் அதிகரிப்பு.வேகக்கட்டுப்பாடு விதிக்கப்படுமா? பொதுமக்கள்…
திருச்சியில் தனியார் பேருந்துகளின் போட்டி வேகத்தால் தொடரும் விபத்துக்கள்.
திருச்சி, துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா (45). இவர் நேற்று மதியம் ஸ்ரீரங்கம் சென்ற KHT என்ற தனியார் பேருந்தில் ஏறி… Read More...
திருச்சியில் கார் மற்றும் பஸ்ஸில் அடிபட்டு கூலித் தொழிலாளி பரிதாப பலி.
திருச்சியில் கார் மற்றும் பஸ்ஸில் அடிபட்டு கூலி தொழிலாளி பலி.
விழுப்புரம் மாவட்டம் நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிரத்தினம் (30). கூலி தொழிலாளி. இவர் வேலைக்காக பேருந்து மூலம் திருச்சி வந்தார். அரிஸ்டோ ரவுண்டானா அருகே… Read More...
திருச்சி: தண்டவாளத்தை கடக்க முயன்ற புரோட்டா மாஸ்டர் தவறி விழுந்து சாவு.
திருச்சியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற புரோட்டா மாஸ்டர் சாக்கடையில் தவறி விழுந்து சாவு.
திருச்சி குப்பாங்குளம் கண்ணன் ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50.) இவர் சம்பவத்தன்று அந்தப் பகுதியில் உள்ள ரெயில்வே… Read More...
திருச்சி: காயங்களுடன் தண்டவாளத்தில் வட மாநில வாலிபரின் உடல்.கொலையா? போலீசார் விசாரணை.
அரியமங்கலம் அருகே தண்டவாளத்தில்
காயங்களுடன் வட மாநில வாலிபர் உடல்
கொலையா?
திருச்சி - சென்னை ரெயில் பாதையில் அரியமங்கலம் அருகே வடமாநிலத்தவர் போல் தோற்றத்துடன் உடலில் காயங்களுடன் ஒரு வாலிபர் இறந்து கிடந்தார்.
அந்த வழியாக… Read More...
திருச்சி கல்லூரி வளாகத்தில் பாம்பு கடித்து வடநாட்டு இன்ஜினியர் பலி
திருச்சி கல்லூரி வளாகத்தில்
பாம்பு கடித்து வடநாட்டு என்ஜினீயர் பலி.
மேற்கு வங்காள மாநிலம் ஜல்பாய் கைசந்துபாரா பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் பர்மான் (வயது 21). டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ள இந்த வாலிபர் திருச்சி… Read More...
திருச்சி:ரெயில் அடிபட்டு இறந்த இளைஞரை நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை அறங்காவலர்.
ரயிலில் அடிபட்டு இறந்த இளைஞரை
நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர்.
திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கும் முத்தரசநல்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே… Read More...